Showing posts with label ஆண்மை. Show all posts
Showing posts with label ஆண்மை. Show all posts

Saturday, 7 February 2015

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு?


ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு
ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.
ஆனால், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் ஒருபெண்ணுடன் எதற்காகஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கிறான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக்ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.
உடல் சுகத்திற்கு…
பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொ ள்கிறார்கள்.
மன அழுத்தம் போக்க…
இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
நான் ஒரு ஆம்பளடா…
தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ்மட்டுமே என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஆண்களும், இந்த உலகத் தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஈகோ…
பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக் ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மைதான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகி றார்கள்.

Tuesday, 30 December 2014

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

Posted on  by Muthukumar

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட
வைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.
இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிற து. இதை ஒரு மூலிகை “வயாகரா” சொன்னால் அது மிகை யாகாது.
அமுக்கிரா, மூளையின் செய ல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்சி, வயோதி கம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தைபேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பி ட்டு வந்தால் குழந்தை பேரு உண்டா கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக்கூடிய பல பிரச்சனை களை இது தீர்க்கஉதவும். இது உடலின் வலிமையை அதிக ரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல் பாட்டி னை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச் சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.