Saturday 31 March 2012

மதன நீா் என்ன சுவை தெரியுமா?

Posted On March 31,2012,By Muthukumar


ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை அமிர்தமாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.

பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.

உண்மை என்னவெனில், ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையானது பெண்ணின் -  பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த கலவியில் தன்னை ஒரு புது சொர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். அதை ஆண்கள் புரிந்து கொண்டால் இருவருக்கும் சொர்க்கம் இந்த பூவுலகிலேயே!



1. அது என்ன வாசனை? 

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் மனைவியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது.

ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல.

ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள்.

சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.




2. நிதானம் அவசியம்:


காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர ''சென்ட்டர் ஸ்பாட்டுக்கு'' போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டில் முத்தமிட்டு, தோள், அக்குள் குழி அப்புறம் மார்பு இப்படி வரிசையா முத்தம் குடுக்கணும்.

பிறகு தொப்புளில் முத்தம் கொடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துங்க.

உங்கள் நாக்கை கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்க அதை உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும்.

பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம் எவ்வளவு நேரம் இதில் செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.



3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும்.

ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும்,

தரமான தேன் ஒரு நல்ல கிருமினாசினியும் ஆகும்

அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இது எல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.



4. ஜி-ஸ்பாட்ஸ்:

குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கள் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள்,

இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்.

.
5. மதன நீரின் சுவை:

ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை மிக சுவையாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.


அதிலிருந்து படிப்படியாக அதன் சுவை குறைந்து வரும். எல்லாவற்றிந்கும் மேலாக பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.



ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையான அமிர்தம் பெண்ணின், அதுவும் பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.



6. க்ளிட்டுக்குக் கீழே:

க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும்.

நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.




6. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள்.

அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள்.



நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.

உதாரணமாக குதத்தில் ஆண்குறியை விட்டு அனுபவித்து அதை அப்படியே வெளியிலெடுத்து பெண்குறியில் நுழைத்தால் எயிட்ஸ்தான் உங்களை வரவேற்கும், எச்சரிக்கை.




  ஆண்குறியை சுவைப்பதில் பெண்ணுக்கு விருப்பத்தை உண்டாக்குவது எப்படி? 

ஆண்கள் தனது கிழங்கை (அதாங்க ஆண்குறியைத்தான் குறிப்பிடுகிறேன்) சுவைக்குமாறு பெண்ணை வற்புறுத்தக்கூடாது. பெண்ணே தானாக குலாப்ஜானை (அதாங்க ஆண்குறியை பெண்கள் அழைக்கும் விதத்தில் இதுவும் ஒன்னுன்னு வெச்சிக்கோங்களேன்) டேஸ்ட் பண்ண வைக்க வேண்டும். அதுதானே ஆணுக்கழகு, ஆண்மைக்கழகு! அதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக ஆண்குறியை பெண்ணோட வாய்க்குள் திணித்தால் அவளுக்கு குமட்டலும் வரும் வாந்தியும் வரத்தானே செய்யும் (மசக்கை வாந்திய சொல்லலே, ஒரிஜினல் வாந்தி...)

அதற்கு என்ன வழின்னு கேட்கறீங்களா...? இதோ

ஆணானவன் பெண்குறியை சுவைக்கும்போது பெண் அந்த இன்பத்தை தாங்கமுடியாமல் தவிப்பாள். அவளையறியாமலேயே அவளது உதடுகள், '...எனக்கு.... எனக்கு..' என்று முனகினால் ஆண்களுக்கு வெற்றிதான்.

''எனக்கு... எனக்கு...'' என்று அவள் முனகுவது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீங்க? ஆண்குறியைத்தான்!

அப்போது கொடுத்துப்பாருங்கள் பெண்ணுக்கு உங்கள் ஆண்குறியை...! உங்களை அதிர வைத்துவிடுவார்கள்.

அதுக்கப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான். உங்கள் நாவின் சுழற்சியால் அத்தனை நரம்புகளும் தூண்டப்பட்டு அவளுக்குள் காமம் கொதித்துக்கொண்டிருக்கும்போது அவளுக்கு தன் புருஷன் தன்னுடைய அந்தரங்க தேன்கூட்டை சுவைத்ததுபோல் தானும் புருஷனின் குறியை சுவைக்க வேண்டும் எனும் எண்ணம் தானகவே ஊற்றெடுக்கும். அதை உருவாக்க வேண்டிய சூட்சுமம் உங்கள் நாவிலும் வாயிலும் தான் இருக்கிறது.


எவ்வளவுக்கெவ்வளவு ஒரு ஆண் பெண் குறியை ஆசையோடும், வெறியோடும் நக்குகிறானோ அவ்வளவுக்கவ்வளவு பெண்ணுக்கும் ஆண்குறியை டேஸ்ட் பண்ணிப்பார்க்கணும்னு தானாகவே தோனும்.


சாதாரணமாகவே வாழைப்பழம்னு சொன்னாலே பொம்பளைங்களுக்கு ஒரு கிக்கு இருக்குறச்சே அதை நேரில் பார்க்கும்போது வெறுப்பார்களா என்ன?! அவர்களை கனிய வைப்பதில்தானே ஆண்மையின் கம்பீரமே இருக்கிறது!


ஒரு தடவெ உங்க வாழைப்பழத்தெ  கொடுதுப்பாருங்க! அதுக்கப்புறம் நீங்க கடைய்லே போய் வாழைப்பழம் வாங்கணும்குற அவசியமே இருக்காது. இதோ கீழே இருக்குற படத்தெ பார்த்தாலே புரியுமே!




    மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்:    

 ஆணானாலும் பெண்ணானாலும் தங்களது அந்தரங்க இன்பக்குறியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். சுத்தமாக வைத்திருந்தாலே சொர்க்கம். இல்லையேல் நரகம் தான்.

ஆண்மைக் குறைவுக்கு தீர்வு...!! சித்தா்கள் கூறியவை.

Posted On March 31,2012,By Muthukumar


ஆண்மைக் குறைவு பற்றிப் பெரிதான அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உடலியல் ரீதியான ஏற்படும் இந்தப் பின்னடைவுகள் உருவாக்கிடும் உளவியல் சிதைவானது பல குடும்பங்களின் அவதிக்கும், அழிவுக்கும் காரணமாகி விடுகிறது.

ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் வாழ்வியல் சூழல் காரணங்களினால் உருவாகிடும் இந்த பிரச்சினைகளைப் பற்றி நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள், தங்களுக்கு ஏற்படும் இயல்பான தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாய் முறையான வைத்திய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முன் வருவதில்லை. இதனைப் பயன் படுத்திக் கொண்டு பல போலி வைத்தியர்கள் பொய்யான நம்பிக்கையை  தூண்டிவிட்டு, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து பணத்தை கறந்து விடுவது காலம் காலமாய் தொடர்கிறது.

ஆண்மைக் குறைவை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், மற்றது உறவில் நாட்டமின்மை அல்லது இயலாமை என்பதாகும். இதற்கு நவீன மருத்துவம் அநேக தீர்வுகளை முன் வைக்கிறது. எனினும் இவை யாவும் செலவு பிடிக்கும் வைத்திய முறைகள். மேலும் இதற்கான பலனும் தொடர் சிகிச்சையின் மூலமே சாத்தியமாகும்.

ஆண்மைக் குறைவினை நிவர்த்தி செய்யும் பல வழி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் அருளி இருக்கின்றனர். மிகவும் எளிதான இந்த முறைகள் நல்ல பலனைத் தரக்கூடியவை என்றும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணிச் சித்தர் அருளிய புலிப்பாணி ஜாலதிரட்டு என்னும் நூலில் கூறப் பட்டிருக்கும் ஒரு முறையினை இன்று பார்ப்போம்.

பாராப்பா சந்தனமுந் தேற்றான வித்தும்
         பண்பான பூமிசர்க் கரையின் மூலஞ்
சேரப்பா பூனையென்ற காலி வித்துஞ்
         செயலான முருங்கை வேர்ப்பட்டை கூட்டி
கூறப்பா வகைவகைக்கு விராகன் ரெண்டு
          கொற்றவனே தானரைத்து தேங்காய் பாலின்
தீரப்பா சீனி சர்க்கரையும் போட்டுத்
           திறமாகக் குடிப்பாயீ ராறு நாளாமே.


ஆமடா குடித்துவரத் தாது புஷ்டி
            அப்பனே வீரியந்தான் விளையும் போது
தாமடா சூடுகள்தான் தணியும் பாரு 
             தளதளப்பாய் தேகமது காந்தி யுண்டாம்
வாமடா மங்கையரைப் புணர்ந்தா யானால்
             வளமான மான்மதனோ விவனென் பார்கள்
தாமடா போகருட காடாட்சத் தாலே
              நலமாகப் புலிப்பாணி பாடினானே.

சந்தனம், தேற்றான் கொட்டை, பூமிசர்க்கரைக் கிழங்கு, பூனைகாலி வித்து, முருங்கை வேர்ப்பட்டை என இவை ஒவ்வொன்றிலும் இரண்டு வராகன் எடை வீதம் எடுத்து கல்வத்தில் இட்டு, தேங்காய்ப் பால் ஊற்றி அரைத்தெடுக்க வேண்டுமாம். இதனுடன் அளவாக சீனிச் சர்க்கரையை சேர்த்து பன்னிரெண்டு நாட்கள் குடித்து வந்தால் தாது புஷ்டி ஏற்பட்டு வீரியம் உண்டாகும் என்கிறார். இதனால் உடலின் சூடு தணிவதுடன், தேகம் பொலிவாகுமாம். மேலும் இத்தகைவரைச் சேரும் பெண்கள் இவன் மன்மதனோ என வியந்து போவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வைத்திய முறையின் பலனாக விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உறவில் நாட்டமும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சரக்குகள் எல்லாம் எந்த ஒரு நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடியவை. இதில் குறிப்பிடப் படும் சீனிச் சர்க்கரை எதுவெனத் தெரியவில்லை. தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

செக்ஸ் என்ன துரித உணவா? உடனே முடிப்பதற்கு..!!

Posted On March 31,2012,By Muthukumar

 இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். உறவானது மன அழுத்தத்தை போக்கும் மருந்து எனவே உறவின் போது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

அச்சம் தவிருங்கள்

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களுக்கும் முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் உறவில் ஈடுபட என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உறவின் போது இருவரும் ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் ஈடுபட வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன அழுத்தம் கூடாது

உறவின் போது மன அழுத்தம் அறவே கூடாது என்கின்றனர் உளவியலாளர்கள். மனதை இலேசாக வைத்துக் கொண்டு, உறவை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது மன அழுத்தத்துடன் உறவில் ஈடுபடும் போது இருவருக்குமே திருப்தி ஏற்படாது என்கின்றனர் அவர்கள்.

சந்தேகம் வேண்டாம் 

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் உறவில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.


அவசரம் ஆகாது 

உறவிற்கு முந்தைய கிளர்ச்சி தூண்டல் எனப்படும் முன்விளையாட்டு மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது. எனவே உறவின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது என்பதே உளவியலாளர்களின் அறிவுரை.

ஒரே மனநிலை அவசியம் 

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். மனைவிக்கு மூடு உள்ள போது கணவன் களைப்புடன் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக உறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

உற்சாகம் ஊற்றெடுக்கும்

திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் இன்றி இருப்பது சகஜம்தான்.

அதுபோன்ற சூழ்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே உளவியலாளர்களின் அறிவுரை. இதனால் இருவரின் உள்ளத்திலும் மன அழுத்தம் நீங்கி உற்சாகம் நீடிக்கும். என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

உடல் பசியை தீர்க்கும் தாம்பத்யம்....!!

Posted On March 31,2012,By Muthukumar


தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையானவை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும். அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தொடுதல் – ஒரு முக்கிய காரணி

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.

ஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான்..!!

Posted On March 31,2012,By Muthukumar


ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் காதலியிடமும் அதிகம் விரும்புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக்கும் ஆர்வம் கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் இல்லை எனவும் வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தினர்.ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்ய பட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.


அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.


என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது

என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…!!

Posted On March 31,2012,By Muthukumar


‘என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய ‘நவீன யுக மனைவி’யின் அன்பைப் பெற 10 விதிகள்…1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.




5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பெண்...!!

Posted On March 31,2012,By Muthukumar


ஒரே நாளில் 919 ஆண்களுடன் செக்ஸ் - புதிய சாதனை படைத்த பெண்!, ஒரு பெண் ஒரு நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு வைத்துப் புதிதாக ஒரு உலக சாதனை படைத்துள்ளார். எங்கே?  போலந்தில்.

லிசா ஸ்பார்க்ஸ் (Lisa Sparks) எனும் அமெரிக்கப் பெண்மணிதான் இந்தச் சாதனையைப் படைத்த அந்தப் புண்ணியவதி, இவர் ஒரு நீலப்பட நடிகையும் கூட. போலந்தில் நடந்த ஒரு வித்தியாசமான போட்டியில்த்தான் இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கின்றது, ( இங்கல்லாம் நடக்காது. கனவு காணாதீங்க)

அதாவது ஒரு பெண்னால் எத்தனை ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும் என்ற உயரிய நோக்கோடு போலந்தில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள் வந்திருந்தார்களாம், அவர்கள் எதற்கும் தயாரான நிலையில் அந்தப் போட்டி ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்ததாம்.

போட்டிக்கு வந்த பெண்கள் அனைவரும் நீயா நானா என பாய்ந்து பாய்ந்து ஆண்களை அழைத்தவண்ணம் இருந்தனராம். ஆனாலும் நம்ம லிசா ஸ்பார்க்ஸ் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 919 ஆண்களுடன் உறவுகொண்டு முதல் பரிசையும் பெற்று உலக சாதனையும் படைத்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவரது திறமையை!!

போட்டி காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு முடிந்திருக்கிறது. அதாவது 12 மணி நேரத்தில் 919 ஆண்கள். சராசரியாக 45 நொடிகளுக்கு ஒரு ஆண் என்ற விகிதத்தில் உறவு கொண்டுள்ளனர்.

போட்டியை ஆறு  கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர். போட்டியில் கோல்மால் எதுவும் நடந்துறக் கூடாதே. அதுக்காக.

ஆண்களுக்கு இது போல ஒரு போட்டி வைத்தால்?  919- ஆ.? ரெண்டு மூனைத்தாண்டதே கஷ்டம். ம்ஹூ..ம்.. சான்ஸே இல்லை என்கிறீர்களா?

உடலுறவில் மூன்று விதமான அனுபவங்கள்...!!

Posted On March 31,2012,By Muthukumar


செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.. அல்லது தனித்தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட நடைபெறலாம். 

செக்ஸில் முதல் வகை

முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது.ரூnடிளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப்பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சியடையும். இது நவீன அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரியான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதில்லை., காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,

செக்ஸில் இரண்டாவது வகை

செக்ஸ் என்பது காதலை வெளிப்படுத்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும்பொழுது காதலின் உன்னதமானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசியம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகுமு்.ரூnடிளி; மற்றப்படிஇ திருமணம் செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய இளம் காதலர்களுக்கிடையே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல்இ பாலுறவாகி நமது சமூகத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,

செக்ஸில் மூன்றாவது வகை

இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட்டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது கள்ள உறவாக வயது வித்தியாசத்துடன் நடைபெறுகிறது. மேலும் உறவுமுறைகளை மீறியும் பாலுணர்வு வேட்கை. மனிதர்களை வேட்டையாடிக்பொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா விலங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்றன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகிறதுசெக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?

செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவது எளிது. அதற்கு செக்ஸில் குறைந்தப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன்றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்றுத் தருவதில்லை. எல்லாம் மறைமுகமாக, ஒருவித பரவசத்துடன் செக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவறு,இனப்பெருக்கத்தைப் பற்றி பள்ளியில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்கஇ பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்குஇ வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை ஆண், பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண்.ஆணையும் குற்றம் சாட்டி வருகிறார்கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.,

செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகிறார்களா?

மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழைத்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள்.அதுபோல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள்; அப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக உள்ளார்கள்.

செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?.

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசியம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்படுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவாக இருக்க வேண்டும். உங்களின் தேவையை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவரும் தெளிவான எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்

செக்ஸ் தூண்டலுக்கு உதவும் உணவுகள்..!!

Posted On March 31,2012,By Muthukumar


பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.
உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.

சில பிரசித்தி பெற்ற உணவுகள்


ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.
சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.
அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.
பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.
வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.
துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.
சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட்.
காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது.
பழங்கள் – பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.




வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.
வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

தற்கால உணவு நிபுணர்களின் கருத்து


ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள்.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.
செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.
பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும்.
ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள்
விட்டமின்கள்
விட்டமின் ‘இ’
விட்டமின் ‘சி’
விட்டமின் ‘ஏ’
விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக் அமிலம்
விட்டமின் பி 6
விட்டமின் பி 12
இருக்கும் உணவுகள்
முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள்
எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன
லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய்
முழுத்தானியங்கள், லிவர்
அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள்
முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி
பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர்
பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள்
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

படுக்கையில் பெண்களை ஆண்கள் உச்ச கட்டத்தை அடைய வைக்கிறார்களா ?

Posted on March 31,2012,By Muthukumar


நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!


ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்படி எத்தனையோ சுவர்கள எழுப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எதுவுமே வெளியில் தெரியாமலும், விளங்காமலும் போவதற்க்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளைவு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையான சிக்கல்களையும், குழப்பங்களையும் தொடர்ந்து சேர்த்துக்கிட்டே வர்றோம். இதெல்லாம் என்னைக்கு பூதாகரமா வெடிக்கப்போவுதோ தெரியல?!


செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்தனையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்சக்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட்டா, ஒரு பதில் இல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைத்தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்பது விவரிக்கமுடியாத, அனுபவித்துமட்டுமே உணரக்கூடிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உளவியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம் வாங்க….


உச்சக்கட்டம் அப்படீங்கிறது அடிப்படையில, பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!




ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலியல் ஆய்வுகளும்!


இந்த உச்சக்கட்டத்தை ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல்லைன்னா என்ன உசுரா போய்விடும் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!


இந்தப் பிரச்சினை அதுபாட்டுக்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!


உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்கிறார் இஷக். கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே என்கிறார்!


உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணுக்கு ஒரு பகல்கனவாகவே இருக்கும் உடலுறவின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது! பெண்களின் உச்சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!


பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திறமைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் மருந்துகள் என்று பார்க்கையில், ஒரு மருந்து சரியா, தவறா என்றறியும் சோதனை முயற்ச்சிகளே என்கிறார் இஷக்!




ஆர்கஸம் குறித்த குழப்பங்களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வுகளும்!

உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!
ஆர்கஸம் தொடர்பான குழப்பம் ஒரு பக்கமென்றால், அனார்கஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதாரணமாக, கடந்தகால பாலியல் துன்புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற்றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோன திருமண உறவுகள் மற்றும் செக்ஸ் குறித்த விவாதமின்மை ஆகியவை வேறு சில காரணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகிச்சைகள்!


வேறு சில பெண்களுக்கு, அனார்கஸ்மியாவுக்கான காரணங்கள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோளாறுகள், ஃபைப்ரோமயால்ஜியா மற்றும் அத்தீரோஸ்க்ளீரோசிஸ் என்னும் கொலஸ்டிரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகியவை என்கிறது ஒரு ஆய்வு! குழந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின்மையும் மற்றுமோர் காரணமாம். இம்மாதிரியானவர்களுக்கு, ஹார்மோன் மாத்திரைகளான டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலும், டெஸ்டோஸ்டீரோனால் ஆண்தன்மை அதிகரிக்கும் ஆபத்தும், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!


அனார்கஸ்மியாவுக்கு தீர்வுகாண வேண்டும் பல ஆய்வுகள்!

பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்க்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப்.டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மருந்துகள் இதுவரை இல்லை!! இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லிபான்செரின் (flibanserin) என்னும் மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இஷக் அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஹார்மோன் தெரபிகள், வயாக்ரா போன்ற மருந்துகள் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளுக்கு பலனளிக்கக்கூடியவை என்று முந்தைய சில ஆய்வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு சொன்னாலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 20 பெண்கள் என்றும், அதில் 10 பேருக்கு இந்த எண்ணையும், மற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொருளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை என்கிறார் இஷக்!


ஆக, உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளான அனார்கஸ்மியா போன்றவற்றிற்க்கு தீர்வு காண, புதிய மருந்துகளை சோதிக்கும்போது, பெரிய எண்ணிக்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவும் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!!


விஞ்ஞானி இஷக் சொல்வது வாஸ்தவம்தானே? நீங்க என்ன நினைக்கிறீங்க?

செக்ஸ்சில் திருப்பிதியடையனுமா?

Posted On March 31,2012,By Muthukumar


இத படிச்சுட்டு பெண்களை செக்ஸ் ல் திருப்திப்படுத்துங்க இல்லைனா வேற யாராச்சும் திருப்திப்படுத்திடப்போறான்..!!! ஆல் தி பெஸ்ட்

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள்.

மென்மையாய் கசியும் இசை

படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள்.

அனுமதி அவசியம்

தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.

தொடக்கம் போல இறுதி

முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும்.








செல்லப் பெயர் சூட்டுங்கள்

படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.


பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும்.

திருப்தியுறச் செய்யுங்கள்


ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்

அட்டகாசமான உச்சக்கட்டம் அடைவதற்கு...!!

Posted On March 31,2012,By Muthukumar


ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது.

பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.

ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.




92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.

ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.

உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

மன உளைச்சளை உண்டு பண்ணும் செக்ஸ் கேள்விகள்???

Posted On March 31,2012,By Muthukumar


ஆண் இனப்பெருக்கத் தொகுதி.

வினா: விதைகளில் வீக்கம் எற்பட காரணம் என்ன?

விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

Hydrocoel- விதையை சூழ திரவம் சேர்த்தல்.
Hernia
யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.
இவற்றுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.

வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?

விடை: இதற்கு வைத்திய ஆலோசனை நாடவேண்டும். ஒரு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் இதன்போது முன் தோல் அகற்றப்படும்.

வினா: முன் தோல் பிற்செலுத்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?

விடை:முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.

வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விடயாமா?

விடை:இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, வைத்திய ஆலோசனை நாடுதல் ஏற்றது.

வினா: குறுகிய ஆண்குறிகள் தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?

விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளம்
இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை




வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?

விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை  தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை  தரலாம்.

வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமான் 'முன்தோல் அகற்றல்' - தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?

விடை: முந்தோல் அகற்றல், ஒரு சிறிய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.

வினா: முன் வெளியேற்றம்(  premature ejaculation) என்றால் என்ன?

விடை: உடலுறவின் போது, சுக்கில பாய்பொருள், எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது முன் வெளியேற்றம் என கருதப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, வைத்திய ஆலோசனை நாடுவது உகந்ததாகும்.

பெண் இனப்பெருக்க தொகுதி (Female Reproduction system)

   வினா: யோனி வெளியேற்றம் எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?

விடை: இல்லை. இது பொதுவாக, ஓமோன் மாற்றங்கள் எற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறாமோ, மணமோ அற்ற  ஒரு திரவமாக, யோனிமடல்களில் அரிப்பும் காணப்படாது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

யோனி வெளியேற்றம்- மணம் கொண்டதாகவோ, நிறாமாற்றாமடைந்தாகவோ, யோனிமடல் அரிப்புடனும் காணப்படின் வைத்திய ஆலோசனை நாடவேண்டும்.

வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?

விடை:  ஆம், இதற்கு PAP பரிசோதனை ஒன்று செய்யப்படும. இதனால், புற்றுநோயாக மாறக்கூடிய கலங்கள் கண்டுபிடிக்கபடும். இதனால், வைத்தியர் முன் எச்சிரிக்கைகள் எடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?

விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




வினா: இரண்டு மாதவிடாய் சக்கரங்களுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?

விடை: பொதுவாக சக்கரத்தின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் பலி எற்படுத்தும்.

வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?

விடை: இது பிறப்புரிமை ரீதியான ஒரு விடயமாகும். உடலிலுள்ள இலிங்க  ஒமோன்களின் அளவும் இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஓமோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . இது 17 வயதிலும் அதிகமாகும் எனின் ஒரு வைத்தியரை நாடவேண்டும்.

வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?

விடை:  இது ஆண்களில் ஒரு துணை இலிங்க இலட்ச்சணம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம்.

வினா: மார்பகங்களின் பருமன்ன அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?

விடை: மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும்.  இதன் பருமனை அதிகரிக்க வில்லைகளோ பூச்சுக்ளோ இல்லை. மார்பகங்களின் அளவு தாம்பத்திய  வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது.

வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?

விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்ற சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும்.

வினா: சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள் என்ன?

விடை: மாதவிடாய் இலிங்க ஒமோன்களில் எற்படும். இது சீரற்ற போவதற்கான காரணங்கள்..

மன உளைச்சல்
நீண்ட கால நோய்.
காலநிலை மாற்றம்
ஒமோன் மாற்றங்கள் ( இலிங்க ஓமோன்கள், தைரொயிட்டு ஒமோன்கள்)
உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)  

வினா: மாதாவிடாய் ஏற்படும் முதல் நாள் குளிக்கலாம்?

விடை: குளிப்பு பாதிப்பை எற்படுத்துவதற்கான  எந்த விஞ்ஞான ரீதியாலன் ஆதரமும் இல்லை. உடல் சுத்தம் பேணப்படுதல் முக்கியமாகும்,

வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா? 

விடை: இது உங்களுக்கு வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை.

வினா: அன்னாசி, பீற்றூட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள் வேண்டுமா

விடை: இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.

வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று பிற்புறவலி சம்பந்தமாக என்ன  செய்யலாம்?

விடை: இது பயப்ட வேண்டிய விடயம் அல்ல,சுடுநீரால் தடவுதல் அல்லது பரசிடமோல் குடித்தல்- இவ்வலியை குறைக்கும்.

கன்னிதன்மை(Virginity)

வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக குருதிபெருக்கு ஏற்படவேண்டுமா?

விடை: இல்லை

வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு குருதி பெருக்கு ஏற்படவில்லை எனில் அனள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜனமாகுமா?

விடை: இல்லை, சில பெண்கள் மென்சவ்வு இல்லாமல் பிறக்கும். சிலருக்கு அது தடிப்பமானதாக இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜமாக்க குருதி பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பகரமான ஒரு விடயம் அல்ல.

தற்சுத்தமும் போசனையும் ( Personal hygiene and Nutrition)

வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?

விடை: இவற்றை சூழ அதிகளவு மயிர்கள் காணப்படுவது ஒருகாரணமாகும். மற்றும்  இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்

தற்சுகம்(Masturbation)

வினா: தற்சுகம் தீங்கானதா?

விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும்.

வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

விடை:  இல்லை

HIV/எயிட்ஸ்

வினா: எயிட்ஸ் நோய் ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ள  தடுப்பு முறை மருந்துகள் (தடுப்பூசி) உண்டா? 

விடை: இல்லை
Posted: 25 Feb 2012 09:02 PM PST

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு


புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

மது, புகை கூடாது


மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





தாயாக சிறந்த பருவம்


உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன
டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன.

நோயற்று இருங்கள்


கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்...!!

Posted On March 31,2012,By Muthukumar


நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?


3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.


4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!




5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.


7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.


8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.




9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.


10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.


11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.


12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.


13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக  பிரார்த்தியுங்கள்

சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியாதா ?

Posted On March 31,2012,By Muthukumar


ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற் கொண்டவர்களாகத்தான்
இருப்பார்கள்.
மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டதில்லை’ என்று பொய் சொல்பவராக இருப்பார். 

சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்.
அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப் பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதித்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள். 

இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனில் சுய இன்பப் பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.
கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்களே சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.
சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுய இன்பப் பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம்.
சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடும்.
தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுபவித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையில்லை.
யாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனைவியை திருப்திபடுத்த முடியாது என்று சொன்னால்… நல்லா பீதியைக் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டிவிடுங்கள்

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்..!!

Posted On March 31,2012,By Muthukumar


ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .
நாம் அதிகமாக சூரிய வெளிச் சத்தில் பயணிப்பதாலும், எண் ணெய் அதிகமுள்ள உணவுக ளை உட்கொள்வதாலும், மாசுள் ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற் றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படு த்தவது நல்லது. மேலும் அதிக மான தண்ணீர் பருகுதல் சரும த்தை பாதுகாக்கும்



பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன் மையுடன் இருக்கும். ஆயி னும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்க ளை காட்டி லும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல் பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் கார ணமாக முகத்தில் முதிர்ச்சி தோன் றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன் படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெது ப்பான தண் ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முக ம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோ ன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இரு க்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை கள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட் கொள்ள வேண்டும். உடல் திசுக்க ளை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவு களை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாக வும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரி நெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றை யும் சேர்த்துகொள்வது மிக வும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப் பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட் டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவை யான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரி தும் பாதிக்கப்படும் என்பதை அநேகமா னோர் அறிவதில்லை. இரவில் குறைந் தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடை பிடித்து வந்தால் மனதில் புத்து ணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கி யத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங் கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர் வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண் கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சி யுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமை யும் கூடிக்கொண்டே போகும். . . !

உடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்?

Posted On March 31,2012,By Muthukumar

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.

உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.

மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை. 

மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.
அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.