Friday 1 August 2014

எந்த ஆணும் ‘இந்த’ பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை!


எந்த ஆணும் ‘இந்த’ பிரச்சனைக்காக  அச்சப்படவேண்டிய அவசிய மில்லை!
இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின் ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால்
இந்தப் பெயர் வந்தது.
இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளி யில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர் த்துக் கொண்டிருப்பார் கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விட யமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக் கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர் பும் இல்லை. இது பாலியல் மூலம் தொ ற்றுகிற நோயும் அல்ல.
இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக் கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

பூப்படைதல் என்பது மாதவிடாய் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில்லை!


பூப்படைதல் என்பது மாதவிடாய் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில் லை! – ஒரு நீண்ட விளக்க‍ம்! – ஒரு நீண்ட விளக்க‍ம்
பூப்படைதல் ஒரு நாள் நிகழ் வா ?
வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக்கறையை வைத் துக்கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மா னிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படை ந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில்தான் சிந்திக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய்
மாத விடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாத விடாய் ஏற்படுவது மெனார்க்கே (menarche) எனப்படுகிறது, இது பூப்டைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல11-12 வயதளவில்தான் ஆர ம்பிக்கிறது. ஆனாலும் பூப்படைதல் என்ற செயற் பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது.
நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரு ம்பாலும் 15 வயதுக்குப் பிறகு தான். பாருங்கள் 8வயதில் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு நிகழவி ல்லை என்று நாம் அறிந்து கொ ள்வது 15 வயதில்.
இன்னும் நாம் பின்னுக்கு நிற்கி றோம் என்பதில் எந்தச் சந்தேக மும் இல்லை.
ஆக பூப்படைதல் என்பது ஒரு நாளில் நடந்து முடியும் நிகழ்வ ல்ல. இது பெண்களிலே 8 வய தில் தொடங்கி 14 வயதில் முடி வடையும் ஒருநீண்ட கால தொடர் நிகழ்வாகும்.
பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?
பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இள முதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்றும் உளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற் றப்படுகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.
பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச் சியோடு, பின் இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொ டங்கும். அதைப்போல உடற்பருமனும் சற்று முதியவ ருக்கு உரிய வகையில் மாறும். குறிப் பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காண ப்படுவது போ ன்ற மயிர் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல், மற்றும் அக்குள் பகுதிகளி லே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்த தாக மெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையைஅடையும்.
இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலி ன் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்ப டைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங் களின் பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப் படைதல் என்று கொண்டாடுகிறோம்.
மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடை முறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப் படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.
அனேகமாக ஆரப்பத்தில் மாத வி டாய் ஒழுங்கு அற்றதாகவே இரு க்கும் . இது ஒழுங்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அந்தப் பிள் ளைக்கு தெளிவு படுத்தப்பட வே ண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமை யாகும்.
இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத் தொடங்கும். சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கலாம்.

ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் உள்ள‍த் தொடர்பு!


ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் உள்ள‍த் தொடர்பு! ஓர் அலச ல்
ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கு ம் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற் றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளே யே உருவாக்கிக் கொள்கின்றான். தன்னு டைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.
அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம் பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகி றது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வய தினையுடைய இன்னொரு நண்ப னின் ஆணுறுப்பைப் பார்க்க நேரு ம்போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை
மற்றவர்களின் அளவோடு ஒப்பிட முனைகின்றான்.
அவன் மனதிலே ஆணுறுப் பின் அளவே ஒருவரின் ஆ ண்மைத் தன் மையினை தீர்மானிக்கிறது என்ற பிழை யான எண்ணம் உருவாகத் தொடங்குகிறது. தன் ஆணுறுப்பின் அள வு சிறியது என்ற தாழ்வு மனப் பான்மை கொஞ்சம் கொஞ்சமா க அவ னுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவன் பாலியல் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி விடுகிறது.
உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத்தன்மை க்கும் எதாவது தொடர்பு இருக் கிறதா?
நிச்சயமாக இல்லை. விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.
விரைப்படையாத நிலையில் சிறிதா க இருக்கும் ஆணுறுப்பு விறைப்ப டையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினை யே கிட்டத்தட்ட அடையும்.
அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும்போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத் தை விட அதிக வீதத்திலே பரும னில் அதிகரிக்கும். ஆகவே தங்க ள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பெண்களின் பிறப்புறுப்பின் அள வினை (ஆழம்) எடுத்தோமானா ல் 8 CM நீளம் உடையதாகவே இருக்கும்.
ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தா லும், உடலுறவின்போது பெண் ணுறுப்பின் விரிந்து கொடுக்கு ம் தனமையினால் அவர்களால் உறவில் ஈடுபட முடிகிறது. அதாவது பெண் ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இ ருக்கும் , ஆணுறுப்பு சிறிதென் றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதே வே ளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப் பு சற்று தளர்ந்து கொடுத்து உற வில் ஈடு பட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது. ஆக ஆ ணுறுப்பு பெரிதோ சிறிதோ என்ப தை வைத் தல்ல உறவில் ஈடுபடும்போது இன்பம் கிடைக்கிறது.