Tuesday 30 December 2014

விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி






விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன் றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக் கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

பெண்கள், உடலுறவுகொள்ள விரும்பும் நேரமும் காலமும்

 

ஆண்களுக்கான ஆச்சரிய தகவல் இது கிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர் உங்களுக்கு ஒரு  நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.
நீண்டநாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால்
செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார் களாம்
பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலைமறை காயாக திரைப் படங்களில் வரும் செக்ஸ் காட்சிக ளை காணும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்
மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு துணையுடன் நடனமாடும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்.
மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெ ண்களுக்கு செக்ஸ்உறவுகொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம்தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.
று பெண்கள்மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவுகொள்ள விரும்புகிறார் கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன்தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்யமுயலும் செயல் இது.பொறாமை, ஆச்சரியமாகஉள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காத லனையோ நெருங்க முயலும்போதும் கணவனோ காதலனோ வே 
மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவ தாக பெண்கள் நம்புகிறார்கள்
மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற்றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில்செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்.

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

Posted on  by Muthukumar

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட
வைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.
இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிற து. இதை ஒரு மூலிகை “வயாகரா” சொன்னால் அது மிகை யாகாது.
அமுக்கிரா, மூளையின் செய ல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்சி, வயோதி கம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தைபேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பி ட்டு வந்தால் குழந்தை பேரு உண்டா கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக்கூடிய பல பிரச்சனை களை இது தீர்க்கஉதவும். இது உடலின் வலிமையை அதிக ரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல் பாட்டி னை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச் சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.