Friday 15 August 2014

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா!


உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?
பாலியல் தொடர்பில் ஆண்களி னிடையே  இருக்கும் ஒரு பொ துவான நோய்  விறைக்க  மறு க்கும்  ஆணுறுப்புக்கள். ஆங்கி லத்திலே இது impotence  எனப் படுகிறது.
இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய 
சந்தர்ப்பம் இருந்தாலும், இளவயதிலே இந்த  நிலை  ஏற்படுவது,  மனநிலை  சம்பந்தப்பட் டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொ ண்டிருந்தால் அதற்குரியகாரணமாக இருக் கக் கூடியது,
  1. செக்ஸ்  மீது அவருக்குரிய அச்ச  மன நிலை.
  2. அளவுக்கதிகமான வேலைப் பளு  மற் றும் மன அழுத்தம்
  3. தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
  4. மன அழுத்த நோய்
  5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ளமுடியுமா என்ற அ ச்சமும் தன்னம்பிக் கை இல்லாமையு மே  ஆகும்
இதுதவிர வேறு பல கார ணங்களாலும் இந்நிலை மை ஏற்படலாம். ஆனால் இவை  சற்று  வயதானவர் களிலே  ஏற்ப டுவதாகும். அ வையாவன,
  1. மது
  2. புகைத்தல்
  3. நீரழிவுநோய்
  4. உயர்குருதிஅமுக்கம்
  5. ஈரல்பாதிப்பு
  6. சிறுநீரகநோய்
  7. பாரிசவாதநோய்
  8. மனஅழுத்தநோய்

பெண்ணின் செக்ஸ் உணர்வுகளும்


பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – அவற்றைத்தூண்டும் முறைகளும்:
பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்க ளும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங் களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நல மாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள்விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.
2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாகஇருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெ ண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூ ண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சை க்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓர ளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆ னால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சி னை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அள வு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகி தம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இரு க்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்க ள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணை த்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை. மா றாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்து க் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.
இதற்கான காரணம்.
1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்
2. வளர்ப்பு முறை
3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக் கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும். பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந் த நோயாளிகளுக்கு எல்லா விச யங்களிலும் கவனமும் ஆர்வமு ம் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர் களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இ தனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போ து வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன் றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.


ஆஸ்துமா அறிகுறிகளை அறிவோம்!


அவஸ்தையின் மறுபெயர் ஆஸ்துமா. மூச்சுக் குழாயின் உட்சுவர் வீக்கம் அடைதல் மற்றும் சளியை அதிக அளவில் சுரத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதையே ஆஸ்துமா என்கிறோம். இதனால், இருமல், வீசிங் பிரச்னையும் ஏற்படுகிறது.
சிலருக்கு இந்தப் பிரச்னை எப்போதாவது ஏற்படலாம். வேறு சிலருக்கோ இது வாழ்வையே பாதிக்கக்கூடிய, உயிரைப் பறிக்கக்கூடிய அளவு மிகக் கடுமையானதாக இருக்கும். ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், டாக்டரிடம் சென்று தொடர் மருத்துவ ஆலோசனையின்படி ‘இன்ஹேலர் தெரப்பி’ பெறுவதன் மூலம் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதன்மூலம் ஆஸ்துமா இல்லாதவர்கள் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
அறிகுறிகள்:
மிகக் குறைந்த அளவு முதல் மிகக் கடுமையானது வரை இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி வெளிப்படும் என்று கூற முடியாது.
பொதுவாக இதன் பாதிப்புகள், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும்.
பொதுவான சில அறிகுறிகள்…
  சுவாசித்தலில் சிரமம்
  நெஞ்சில் ஒருவித இறுக்கம்
  இளைப்பு
  இருமல் அல்லது இளைப்பு காரணமாகத் தூக்கமின்மை
  மூச்சு விடும்போது விசில் அடிப்பது போன்ற மெல்லிய ஓசை (வீசிங்)
  ஜலதோஷம் பிடித்திருக்கும்போது சுவாசிக்க சிரமப்படுதல்
காரணம்:
ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபியல்ரீதியான காரணங்களால் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
ஆஸ்துமாவுக்கான வாய்ப்பை அதிகரிப்பவை:
மகரந்தத் தூள், நாய், பூனையின் முடி, தூசி, புகை மற்றும் மாசு படிந்த காற்று,
அடிக்கடி ஜலதோஷம் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்த்தொற்று,
குளிர்ந்த காற்று, சிலவகையான மருந்துகளைப் பயன்படுத்துதல், அதிக மன அழுத்தம், உணவு ஒவ்வாமை.
ஆஸ்துமா அட்டாக்கைத் தவிர்க்க:
ஆஸ்துமா ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதன் மூலம், வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.
ஜலதோஷம், நிமோனியா போன்ற பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தவிர்க்க வேண்டும்.
சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவினால் ஆறாத புண்களை ஆற்றும் சிகிச்சை முறைகள்…!


ஒவ்வொரு 20 நொடிகளுக்கு ஒருவர் தன் காலில் ஒன்றை நீரிழிவி ன்பாதிப்பினால் இழக்கிறார் என்பது புள்ளி விவரங்கள் தெரிவிக்கிற கசப் பான உண்மை.
இந்தியாவில் மட்டும் 2030 -ம் ஆண்டி ற்குள் 10 கோடி பேர் நீரிழிவினால் பாதி க்கப்படுகிறார்கள் என்பதும் அதில் 15% பேர்களுக்கு கால்களில் பிரச்சினை ஏற் படலாம் என்பதும் அதிலும் ஒன்று முத ல் இரண்டு சதவிகிதம் பேர் கால்களை இழக்கலாம் என்பதும் எதிர்பார்க்கப்படு ம் விளைவுகளாகும் நம் பாதங்கள் 29 மூட்டுக்களும், 26 எலும்புக ளும் 42 தசைகளும் கொண்டு
இயங்கும் சிறப்பான பொறியியல் படைப் பாகும்.
நீரிழிவினால் பாதங் களுக்கு ஏற்படும் மு தல் பாதிப்பு நியூரோ பதி என்ற நரம்புகளின் செயற்பாட்டுக் குறை. இதனால் பாதத்தில் உணர்வு குறைந்து பாதத்திற்கு ஏற்படும் காயமோ, வலியோ நோயாளிகளுக்கு தெரியாமல் போகிறது. கிருமி தொற்றினால் புண் பெரி தாகி, புரையோடி பாதத்தின் தசைகளில் செல்கள் இறந்து விடுகின் றன.
இந்நிலையில் நன்றாக இருக்கும் பகுதிகளை காப்பாற்ற பாதிக்கப் பட்ட பகுதியை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விரல் அளவிலோ, முழு பாதம் அளவிலோ அல்லது கெண்டைக்கால் வரையிலோகூட அறுவை சிகிச்சையில் அகற்றவேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் இவ்விளைவுகளை முறையான பாது காப்பு மருத்துவ முறைகள் மூலம் தடுக்கலாம்.
கால்களில் உணர்வு குறைதல்:
கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் செயற் குறைபாடு ஏற்படும்போ து கால்களில் உணர்வு குறைகிறது. இது நீரி ழிவு நோயாளிகளுக்கு தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
சரியான செருப்பு அணியாமல் இருந்தாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ காய ம் ஏற்படும்போது உணர்வு இல்லாமையால் அவர்களுக்கு உடனடியாக அது தெரிவதில்லை. தெரிந்த பின்பும்ரத்த சர்க்கரை அளவு, கிருமி தொற்று போன்றவற்றினாலும் புண் ஆறாமல் இருந்து விடுகிறது.
ஹைகேர் மையத்தின் சிறப்பு என்ன வென்றால் ஆறாத புண்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குண ப்படுத்துவதும், உணர்வற்ற கால்க ளுக்கு மீண்டும் உணர்வை கொண்டு வருவதும் என்பது குறிப்பிடத்தக்கது. கால்களில் உணர்வு குறைந்துவிட் டால் அதை சரிசெய்ய முடியாது என் ற நிலையை முழுவதுமாய் மாற்றிய மைக் கும் சிறப்பான சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது.
கால்களில் இரத்த ஓட்டத்தை துல் லியமாக அளப்பதற்கு ‘‘வேஸ்குலா ர் டாப்லர் ரெக்கார்டர்’ என்ற கருவி யும், நரம்புகளின் செயல்பாட் டை அறிந்து கொள்ள ‘பைப்ரோதர்ம்’ எ ன்ற கருவியும் உபயோகப்படுத்தப்ப டுகிறது. மேலும் ஆறாத புண் உள்ள செல்களில் ஆக்சிஜன் அளவு குறை ந்திருந்தாலும் புண் ஆறாமல் இருக் கும் என்பதால் புண் உள்ள இடத்தில் தோலின் ஆக்சிஜன் அளவை அளக் க கருவி உபயோகப்படுத்தப்படுகிற து.
இப்பரிசோதனைகளுக்குப்பின் அதற்கேற்ற முறையான சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கால்களில் வலி போன்றவற்றை குணப்படுத்த அனோடைன் தெரபியும், கால் புண் உள்ள தோல்களுக்கு ஆக்சிஜன் அள வை கூட்ட ‘ஹைப்பர் பேரிக் ஆக்சி ஜன் தெரபி (ஹெச்.பி.ஓ.டி.) என்ற சிகிச்சை முறையும் அளிக்கப்படுகி றது.
ஹெச்பிஓடி என்ற இம்முறையில் நோயாளி பிரத்யேகமான ஒரு சேம்பரில் வசதியாய் படுத்துக்கொ ண்டு சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கிறார். இதனால் உடலின் எல் லா செல்களுக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மூலம் மட்டுமின்றி ரத்தத்தின் பெரும் பகுதியான பிளாஸ்மா மூலமு ம் செறிவான அளவில் ஆக்சி ஜன் செல்களை சென்றடைகி றது.
இதனால் செல்களின் செயல் பாட்டுக்கு புத்துணர்ச்சி கிடை ப்பதுடன், புண்களில் வளர்ந்து தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்க ளை அழிக்கவும் உதவுகிறது. நியூரோபதி உள்ள நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதில் கவன மாக இருக்க வேண்டும். எப் பொழுது நடக்கலாம், எவ்வள வு நடக்கலாம், எப்பொழுது நட க்கக்கூடாது என்பதை இங்குள் ள மருத்துவர்கள் முறையாக பரிந்துரைக்கிறார்கள்.
நடைப்பயிற்சி நல்லது என்றாலும் சில நேரங்களில் நடப்பதே கால் களுக்கு மட்டுமின்றி உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதைபுரிந்து கொள்ள வேண்டும்.
* ஆறாத புண்கள் குறிப்பாக நீரி ழிவு நோயாளிகளுக்கு ஏற்படு வதை சரி செய்வது
* திசுக்கள் காயங்களினால் கூழாகி விடும் நிலையை சரி செய்வது
* கிருமி தொற்றுகளினால் பாதிக்கப்பட்ட விட்ட திசுக்கள் மற்றும்தசைகள் ஆறுவதற்கு உதவுவது.
*காயங்களில் தொற்று உண்டாக்கும் சிலவகை பாக்டீரியா வெளிப்படுத்து ம் நச்சு பொருட்கள், திசுக்கள் மற்று ம் சிறுநீரகத்தை பாதிப்பதை தடுப்பது
* உணர்வற்ற பாதங்கள் மற்றும்கால் களுக்கு உணர்வு நிலையை திரும்ப கிடைக்க செய்வது நியூரோபதி நரம் பு சிகிச்சை
- பாதங்களில் ஏற்படும் எலும்புகளி ன் சேதங்களை சரி செய்வது என சிறப்பான சேவைகளை மருத்துவர் கள் செய்து வருகின்றனர்.