Thursday 26 June 2014

பெண்களால், கிளிட்டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயேகூட உச்சக்கட்டத்தை முடியும் – ஆய்வில் அதிரடி தகவல்

Posted on  by MuthuKumar

பெண்களால், கிளிட்டோ ரிஸ் தூண்டுதல் இல்லாம லேயே கூட உச்சக்கட்டத் தை முடியுமாம் – ஆய்வில் அதிரடி தகவல்
பெண்களுக்கு கிளைமே க்ஸ் எனப்படும் உச்சநி லை ஏற்படுவது உடலுற வின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்த விதமான தூண்டுதலும் அவர்களுக்கு
உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆர்கஸம் அல்லது உச்ச நிலை அல்லது கிளைமேக் ஸ் என்பது ரொம்ப நாளாக வே புரியாத புதிராக இருக்கி றது. இது எப்படி ஏற்படுகிறது , எந்தக் காரணியால் ஏற்படு கிறது என்பதில் இதுவரை உறுதியான கருத்து ஏதும் சொல்லப்பட வில்லை. இருப்பினும் பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியானது தூண்டப்படும்போது தான் உச்சநிலை ஏற்படுவதாக கூறப்பட்டு, கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு, இது காரணமில் லை என்ற புதிய கருத்தை இந்த ஆய்வு கூறியுள்ளது.
பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியை தூண்டி விட்டால் போதும் அவர்கள் உச் சத்தை எட்டுவார்கள் என்றுதான் இத்த னை காலமாக, இந்த நிமிடம் வரை, இந்த நொடி வரை ஆண்கள் நினைத்து க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப் படி அல்ல என்பதுதான் இந் தப் புதிய ஆய்வின் முடிவாக உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்புக்கும், கிளிட் டோரிஸ் தூண்டுதலால் ஏற்படும் உச்சத்திற்கும் நிறைய வித்தி யாசங்கள் உள்ளனவாம். சுருக்கமாகச் சொன்னால் அது வேறு, இது வேறு. மூளையின் வெவ்வேறு பகுதிகளு டன் இவை தொடர் பு கொண்டுள்ளனவாம். எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்கி றார்கள் ஆய்வை நடத் தியவர்கள்.
மேலும் பெண் குறியி லோ அல்லது கிளிட்டோரிஸில் ஏற்படும் தூண்டுதலோ பெண்க ளுக்கு உச்சத்தைத் தருவதில் லையாம். இவற்றில் ஏற்படும் உச்சகட்ட உணர்ச்சிகள், பெண்கள் தங்களைத் தாங்க ளே உச்சத்தை எட்டி விட்டதா க உணர்வூட்டுவதாக ஆய் வாளர்கள் கூறுகிறா ர்கள். இதைத்தான் உச்ச நிலை என்று இது நாள் வரை அனைவரும் கருதி வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஆர்கஸத்தை ஏற்படுத்தும் இடம் அதாவது ஜி ஸ்பாட் என்று இது நாள் வரை கருதி வந்தது, உண்மையிலேயே அதைச் செய்வதில்லை என் பதே இந்த ஆய்வின் சுருக் கமான சாராம்சம். நல்ல உடல் ஆரோக்கியத்தில் இரு க்கும் பெண்களுக்கு, கிளிட் டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயே கூட உச்ச நிலையை எட்டமுடியுமாம்.
உடல் உறவின்போது ஆண் கள் செய்யும் பல்வேறு முன் விளையாட்டுக்களால் பெண் களின் உடலில் ஆங்காங்கு உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக சேர்ந்துதான் பெண்ணுக்கு உச்ச நிலை யை ஏற்படுத்துகிறதே தவி ர, கிளிட்டோரிஸால் மட்டுமே அவர்கள் உச்சத்தை அடைகி றார்கள் என்பது தவறு என்ப தே இந்த ஆய்வின் கருத்தாக உள்ளது.
மொத்தத்தில் பெண்கள் உட ல் உறவின்போது மட்டுமே உ ச்சத்தை எட்டுகிறார்கள். மற்றபடி முன் விளையாட் டுக்களோ, பிற விஷயங்க ளோ அவர்களுக்கு ஆர்கஸ த்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்த ஆய்வு திட்ட வட்டமாக கூறுகிறது

உடலுறவில் எந்த வகையான‌ ஆண், எந்த வகையான‌ பெண்ணுடன் இணைந்தால் இன்பம் பெருக்கெடுக்கும்?

Posted on  by Muthukumar

உடலுறவில் எந்த வகையான‌ ஆண், எந்த வகையான‌ பெண்ணுடன் இணை ந்தால் இன்பம் பெருக்கெடுக்கும்?
பத்தினி சாதி பெண்
தனக்கு காம உணர்வு கிளர்ந்துகிடந்தா லும் கூட வெளிக்காட்ட மாட்டாள். அவ ளுடைய முகபாவனைகளை அறிந்து ஆண் அவளை காமத்திற்கு இழுக்க வேண்டும்.
சித்தினி பெண்
இவள் காம கதைகள், காமத்துடன் யார் பேசினாலும் விரும்பி கேட்பாள். இவ ளை உடல்ரீதியாக உறவு கொள்ளும்போது மெல்லிதாக தழுவி, உள்ளங்கை, தொடை முதலிய பகுதிகளை தடவுவதாலும்
இவளுக்கு பெண்குறியில காம நீர்சுரக்க தொடங்கும். இந்த நேர த்தை உணர்ந்து ஒரு ஆண் இவ ளது குறியில் நுழைத்து இயங்கத் தொடங்கினால் ……… இவள் சொர்க்கத்தை காண்பாள்.
தன்னிடம்உறவுகொண்ட ஆணை எப்போதும் மறக்க மாட்டாள். இவள் தன் சொந்த படுக் கை அறை தவிர மற்ற இடங்களில் கண வனுடன் படுக்க விரும்ப மாட்டாள். தயங்குவாள். காம உணர்ச்சி அதிக மாகும்காலத்தில் கணவனிடம் தன து காமஅடையாளத்தை காட்டுவா ள். அவளுக்கு முழு இன்பம் கிடை க்கும்முன் கணவனுக்கு விந்து வெளியாகிவிட்டால்….முகம் கருத் துவிடும். இத னை உணர்நது ஆண் மீண்டும் இவளது உணர்வை கிளறி உச்சக் கட்டம் அடையும் வரை உட லுறவு கொள்ள வேண்டும்.
சஙகினி பெண்
இவள், ஆண்கள் தனது உடலை தொடுவது, முத்தம் கொடுப்பது போன்ற லீலைகளால் களிப்படை வாள்.இவளுக்கு நகை, புடவை மற் றும் பார்த்து ஆசைப்படுவதை வாங் கிவிட வேண்டும் என்ற ஆசை நி றைய இருக்கும். இவளது ஆசை யை நிவர்த்தி செய்யும் கணவன் கிடைக்காவிட்டால் இவளது கணவன் பாடு திண் டாட்டம் தான். இவளுக்கு காம உணர்வு அதி கம். ஒரு பெண்ணின் உடலில் எங்கெல்லாம் உணர்ச்சி நிரம்பி கிடக்கிறது என்று அறிந்த ஆண் தான் இவளை திருப்தி படுத்த முடியும்.
இவளுக்கு ஏற்றவன் எருது இன ஆண் தான். இவனிடம் உடலுறவு கொண்டபோதும், அவளுக்கு திரு ப் தி இருக்காது. இவளது காமம் அடங்காதது. இவளுக்கு காமநீர் அவ்வளவு எளிதாக பெண்குறியிலிருந்து சுரக்காது. இவ ளை உடலுறவு கொள்ளும் ஆண் தனது விந்தை சீக்கிரம் வெளியி ட்டு விட்டால், அவனை மீண்டும் தனது பெண்குறியில் நுழைத்து செய்ய வற்புறுத்துவாள். எனவே இவளை திருப்தி படுத்த வேண் டும் என்றால், இவளது பெண்குறி யில் உள்ள கிளிட்டோரிஸ் ( பூ) வை ஆண் நன்றாக சுவைக்க வே ண்டும்.
இப்படி நீண்ட நேரம் இவளது பெண்குறியில் வாய் வைதது நக்கி கொடுப்பதாலும், லே சாக கடிப்பதாலும் இவளது காமம் மெல்ல, மெல்ல உச் சத்துக்கு எழும்பும். காமநீரா கிய மதன நீர் பெண்குறியி லிருந்து ஒழுக தொடங்கும். மயக்கத்தில் இருப்பாள். இந் த நிலையில் ஆண்குறியை அவளது பெண்குறியில நு ழைத்து வேகமாக, மெதுவாக…..விட்டு விட்டு ஆட்டினால்… இவ ளது காமம் உச்சத்திற்கு சென் று சிறிது சிறிதாக அடங்கும். இதை யெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும கண வனை விட்டு மற்ற ஆண்களு டன் எளிதாக தொடர்பு கொள் வாள்.
அத்தினி
பெண், குதிரை போன்ற ஆண்கூட இவளை காமத்தில திருப்தி படுத்துவது கடினம். இவள் காம மே உருவாக இருப்பாள். இவ ளை முழுக்காமத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைக்கும் ஆண் …………….கொக்கோகோ சாஸ்திரத்தில் சொல்லப்பட்டி ருக்கும் 64 காம கலைகளையு ம் தெரிந்து வைத்திருக்க வே ண்டும்.
அங்குலியோகம் தெரிந்தவன் மட்டும் தான் இவளை காமத்தில் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். வேறு எவராலு ம் முடியாது. இது போன்ற பெண் களைத்தான் மேற்கத்திய நாடு களில் நிம்போமேனியாக் என்பா ர்கள். அது என்ன அத்தினி பெண் ணை காமத்தின் உச்சிக்கு கொ ண்டு செல்லும்.
எந்த ஆண் எந்த வகை பெண்ணுடன் சேர்ந்தால் இன்பம் ?
முயல் சாதி, எருதுசாதி, குதிரை சாதி என்று உடல் அமைப்பை பொறுத்து ஆண்கள் 3 வகை உடல் அமைப்பை கொண்டவர் கள் என்று சொன்னோம். இதே போல் பெண்களில் மான் சாதி, குதிரை சாதி பெண், யானை சா தி என்று பெண்களில் 3 வகை என்று பார்த் தோம். இதன்படி, எந்த வகை ஆணுடன் எந்த வகை பெண் உடலு றவு கொண்டால்இன்பம் கிடைக்கும் என்றும் தெரிந் துகொள்வது முக்கியம். மாறி இ ணைந்தால் வேதனையும், விரக்தி யும் தான் மிஞ்சும்.
அதாவது மான் சாதி பெண்ணு்டன் முயல் சாதி ஆணும், குதிரை சாதி பெண்ணுடன் எருது சாதி ஆணும், யானை சாதி பெண்ணுட ன் குதிரை சாதி ஆண் என்ற வகையில் இணை வது தான் சரியான பொருத்தம். இந்த பொருத்தம் என்பது இவர்க ளின் உறுப்புகளின் நீள, ஆழத் தை வைத்து கணிக்கப்பட்டுள் ளது. இந்தப் பொருத்தம் மாறி னால் என்னவாகும்? உச்சப்புண ர்ச்சி அதாவது மான் சாதி பெண் ணுடன் எருது சாதி ஆண் உடலு றவு கொள்கிறான் என்று வைத் துக் கொள்வோம்.
மான் சாதி பெண்ணின் பெண் குறியின் (யோனி) யின் ஆழம் என் பது 6 அங்குலம். எருது சாதி ஆணின் ஆண்குறியின் நீளம் 9 அங் குலம். அதாவது 6 அங்குல ஆழமே உள்ள பெண்குறிக்குள் 9 அங்குல நீளமுள்ள ஆண்குறி போனால் என்ன வாகுமட். இந்த மான் சாதி பெண்ணு க்கு வலியும், வேதனையும் தான் மிஞ் சும். இந்தஉடலுறவில் ஈடுபடும்பெண் காமத்தை வெறுக்க தொடங்கி விடு வாள். ஆனால் இந்த பெண்ணுடன் இவளுக்கு பொருத்தமா ன 6 அங்குல ஆண்குறியை கொண்ட முயல் சாதி ஆண் உடலுற வு கொள்ளும் பட்சத்தில் இருவருக்கும் மிகப்பொருத்தமான காம இன்பம் கிடை த்திருக்கும்.
சரியான ஆழமுள்ள யோனி யில், அதற்கு பொருத்தமான ஆண் குறி சென்று மிகச்சரி யான இன்பத்தைக் கொடுத் திருக்கும். இப்படி ஆழத்திற் கு தக்கபடி அல்லாமல் நீள மான ஆண்குறியை கொண் டிருக்கும் ஆண் தனக்கு பொ ருத்தமில்லாத ஆழம் கொ ண்ட பெண்குறி உள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதை உச்ச ப் புணர்ச்சி என்கிறார்கள். நீசப்புணர்ச்சி ஆழமான பெண்குறியை கொண்ட பெண்ணுடன் மிகச்சிறிய நீளம் கொண்ட ஆண்உறுப் பை வைத்திருக்கும் ஆண் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்.
அந்த பெண்ணுக்கு போதிய இன்ப ம் கிடைக்காமல் அவதிப்படுவாள். காமத்தில் புழுங்கித் தவிப்பாள். இந்த பெண்கள் தான் அதிகமாக கள்ளக்காதலில் மாட்டிக் கொண் டு தவிக்கிறார்கள். உதாரணமாக, பெட்டைக்குதிரை சாதி பெண்ணு டன் முயல் சாதி ஆண் உடலுறவு கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். குதிரை சாதி பெண்ணின் பெண்குறியின் ஆழம் 9அங்குலம் இருக்கும். முயல் சாதி ஆணின் ஆண்குறியி ன் நீளம் வெறும் 6 அங்கு லம் தான்.
அதாவது இந்த ஆண்குறி யை குதிரை சாதி பெண்ணி ன் குறிக்குள் நுழைக்கும் போது …..இது அந்த பெண் ணின் அடி ஆழத்தை போய் சேராது. இந்த பெண் இவனுடன் இணையும்போது எந்த இன்ப மும் கிடைக்காமல் புழுங்கி போவாள்.

காம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’


காம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளைவகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’
செக்ஸ் பற்றிய அரிச்சுவடி புரிபட ஆரம்பித்த ஆதி நாளிலிருந்தே மனிதன், அது தொடர்பான மற் றொரு விஷயத்திலும் அதிக கவ னம் செலுத்த ஆரம்பித்தான். எப்படி ஆபாச புத்தகமும் படமும் செக்ஸ் உணர்வைத் தூண்டிவி டும் என்று நினைத்தானோ அதுபோல, செக்ஸ் சாமர்த்தியத்தைத் தூண்டிவிடும் அல்லது தாம்பத்ய உறவின் நேரத்தை
அதிகப்படுத்தும் ஒரு பொருளை மனிதன் தேடிக்கொண்டே இருந் தான். கவனிக்க – தன் செக்ஸ் பிரச் னையை மட்டும் தீர்த்துக்கொள் வதற்காக இதுபோன்ற பொ ருளை மனிதன் தேடவில்லை. ‘இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்’ என்ற அதீத ஆசையின் விளைவே இந்தத் தேடல்.
மனிதனின் காம உணர்வை அதிகப்படுத்தும் பொருட்களுக்கு ‘அப்ரோடிஸியாக்’ (Aphro disiac) என்று பெயர். இது மருந்தாக, வாசனைப் பொ ருளாக, உணவாக, உபகரண மாக எதுவாகவும் இருக்கலாம்.
செக்ஸ் உணர்வைத் தீவிரமாக த் தூண்டிவிடும் பொருட்களுக் கு ‘அப்ரோடிஸியாக்’ என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. கிரேக்க புராணத்தில் ‘யுரே னஸ்’ என்ற ஒரு கடவுள் இருந் தார். இவருக்கு ‘க்ரோனஸ்’ என் றொரு மகன். தந்தையும் மகனும் நேசபாவத்துடன் இருப்பதைக் கா ட்டிலும் சண்டையிட்டுக் கொள் வதுதான் அதிகம். அப்படி ஒருநா ள் இருவருக்கும் இடையே நடை பெற்ற சண்டையின் உச்சத்தில், க்ரோனஸ் தன் தந்தையின் பிறப் புறுப்பை அறுத்துக் கடலில் வீசி எறிந்தான். கடல் அலைகளில் மிதந்த பிறப்புறுப்பைச்சுற்றி நுரைகள் சூழ்ந்தன. அந்த நுரையிலிருந்து ‘அப் ரோடைட்’ என்கிற பெண் கடவுள் பிறந் தாள். ‘அப்ரோஸ்’ (Aphros) என்ற கிரே க்க வார்த்தைக்கு நுரை என்று பொரு ள். நுரையிலிருந்து பிறந்ததால், அவ ளுக்கு அப்ரோடைட் என்று பெயர் வந் தது. இவளின் வேலை கடவுள்களுக்கு ம், மனிதர்களுக்கும் செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டி விட்டுக்கொண்டே இரு ப்பதுதான்.
பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கும் வசீகரத்துடன் இருந்த அப்ரோடைட்டை திருமணம் செய்துகொள்ள மற்ற கடவுளர்களுக்கு மத்தியில் ஏகப் பட்ட போட்டி. அப்ரோடைட்டின் தந்தை யான யுரேனஸ் அவளை ‘ஹிப்பாய் ஸ்டாஸ்’ என்பவனுக்குத் திருமணம் செய் து வைத்தார். ஹிப்பாய்ஸ்டாஸ்- தங்க ஆபரணங்கள் செய்பவர்க ளி ன் கடவுள். ஹிப்பாய்ஸ்டாஸை மணம் செய்து கொண்டாலும் வேறு சிலருட னும் உறவு வைத்திருந்தாள் அப்ரோ டைட்.
கிரேக்கத்தில் கோயில்கட்டி கோலாக லமாகப் பண்டிகையும் கொண்டாடப் படும் அளவுக்கு புகழ் பெற்றவள் அப் ரோடைட். அந் தப் பண்டிகையின் பெயர் ‘அப்ரோடிஸியாக்’. இந்தப் பண்டிகை யின் பெயர்தான் செக்ஸ் உணர்வைத் தூண்டும்பொருட்களுக்கு சூட்டப்பட் டது.
தன் காம இச்சையை அதிகரித் துக்கொள்ள ஒவ்வொரு கால த்திலும் மனிதன் ஒவ்வொரு விதமான பொருளைப் பயன் படுத்தி வந்திருக்கிறான். கி.மு . 4000-ல் பாபிலோனில் அரிசி யிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஒயி னைக் குடித்தா ல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் என்று அப்போது நம்பினார்கள்.
கி.மு. 200-ல் எகிப்தில் ‘மேன்ட்ரேக்’ (Mandrake) என்ற செடியின்சாறைக் குடித்தால் மெத்தை வித்தையில் புகுந்து விளையா டலாம் என்று மக்கள் நினைக் க, அந்த செடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தனர்! கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுதும் மேன்ட்ரேக் செடியின் சாறை, பிறந்த குதி ரையின் தலை மீது இருக்கும் ‘ஹிப்போமேனஸ்’ என்ற நுரை போன்ற பொருளு டன் கலந்து அருந்தினார்கள்.
ரோம் நாட்டில் ‘ஆர்ஸிட்’ என்ற பூவின் இதழ்களி லிருந்து ‘சாடிரி ன்’ என்ற பானம் தயாரித்துக் குடி த்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக் கும் என்று நம்பி மொடாக்குடி குடித்தார்கள். ‘ஸ்பானிஷ் ஃபிளை’ என்ற ஒருவகை சிறு பூச்சி யைப் பிடித்து வறுத்துப் பொடி செய்து, அந்தப் பொடியைத் திராட்சை சாறில் கலந்து அருந்தினா ர்கள். இதுபோன்ற காமத்தைத் தூண் டிவிடும் விதவிதமான அப் ரோடி ஸியாக் வகையறாக்கள் ஒவ் வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கேற்ப பயன்பாட்டில் இருந்தன… இருக்கின்றன!
காமத்துக்காகக் காளான்களை யும் பதம்பார்த்த மக்கள், தங்கத் தையும் விட்டுவைக்கவில்லை. எளிதில் ஜீரணமாகும் வகையி ல் அதேசமயம் இச்சையைத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கை யில் தங்கத்தைப் பஸ்பமாக்கி சாப்பிட்டார்கள்.
இந்தியாவிலும் இதுபோன்ற பொருட்கள் மீது நிறைய நம்பிக் கைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. கி.மு. 600-ல் எழுதப்ப ட்ட பழமை வாய்ந்த ‘சரக்கா சம் ஹிதா’ என்ற ஆயுர்வேத நூலில் ஒரு அத்தியாயமே “அப்ரோடி ஸியாக்” வகை பொருட்களின் மகத்துவத்தைச் சொல்வதற்கா க ஒதுக்கப் பட்டிருக்கிறது.
காம இச்சையைத் தூண்டும் பொருட்களை ‘சக்கரா சம்ஹிதா’உணவுப் பொருட்கள், மருந்து கள், மனதைத் தூண்டி விடுதல் என்று மூன்று வகையாகப் பிரி த்திருந்தது. காம இச்சையை அதிகப்படுத்தும் ஐம்பது வகை யான மருந்துகளையும் வகைப் படுத்தி இருந்தது.
கி.பி. 300-ல் வாத்ஸ்யாயனர் தன்னுடைய ‘காம சாஸ்திரம்’ ஏழா ம் பாகம் இரண்டாம் அத்தியா யத்தில் (அத்தியாய தலைப்பு: ஒளப நிஷதிகம்) செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டிவிடவும், செக்ஸ் பிர ச்னைகளைத் தீர்க்கவும் சில மரு ந்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்குப் பின்னர் சோதலா என்பவர் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ‘கதா நிக்ரஹா”, மற்றொரு நூலா ன “சாரங்கதரா சம்ஹிதா’ ஆகி ய நூல்களில் கஞ்சா செடிக்கு செக் ஸ் ஆர்வத்தைத் தூண்டிவி டும் ஆற்றல் உண்டு என்று குறிப்பிட்டி ருக்கிறார். இதன் மூலம் பல நூற் றாண்டுகளாகவே செக்ஸ் உணர் வைத் தூண்டிவிடும் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.