Saturday 27 August 2011

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.
லிங்கம் என்பதன் பொருள் -
லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மனித ஆண்குறி. மேலே உள்ள படத்தில் மனித ஆண்குறியின் வடி வம் தெளிவாக செதுக்கப்பட்டிருப் பதைக் காணலாம்.
இது லிங்கத்துடன் ஆவுடையாரும் உள்ள உருவம். லிங்கம் எப்படி ஆண்குறியைக் குறிக்கின்றதோ அப்படியே ஆவுடையா ரும் பெண்க்குறியைக் குறிக்கின்றது. மக்கள் ஆண் பெண் குறிகளின் இணைப் பை கடவுளாக வழிபடுகின்றனர். ஏன்.
உடலுறவு -
ஒரு புது உயிர் பெண்ணின் கருவ றையில் உருவாக வேண்டும் என் றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரி யாக இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண் டும். அதிலிருந்து போதுமான விந் து வெளியேறி, பெண்ணின் பிறப் புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல் பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.
இந்த உடலுறவைப் பற்றி அறியாத பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். எதையும் வெளிப்படையாக பேசிப் போகும் இந்தக் காலக் கட்டத்தில் கூட இப்படி சிலர் இருக் கையில், பண்டையக் காலத்தை நினைத்துப் பாருங்கள். (பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை! – டாக்டர் நாராயண ரெட்டி.) இதை தீர்ப்பதற்காக ஆண் பெண் சங்கமம் கடவுளாக மாற்றப் பட்டிருக்கலாம்.
தமிழர் வழிபாடு -
ஒரு புறம் உடலுறவு என்பதே தெரியாதவர்களுக்காக லிங் கம் உருவாக்கப்பட்டது என்று சொன்னாலும். இந்து மதம் பற்றிய வெகு காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேதங்களின் பொருள் உணர்ந்த அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார், லிங்க வழிப்பாட்டை தமிழர் வழிபாடு என்று சொல்லுகிறார்.
சிவ லிங்க உருவங்கள் –
சிவன் முகமுள்ள லிங்கம்
***
தொன்மையான குடிமல்லம் லிங்கம்
***
தியான லிங்கம்

Thursday 25 August 2011

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…
* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போ னில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்க ளின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
* ஆண்கள் பொய் பேசினால் பெண் கள் உடனே கண்டுபிடித்து விடுவா ர்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்ச ரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கி றார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என் னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வா னத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண் கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொ ல்லிவிட்டு மறந்துவிடுவார்க ள்.
* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக் கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்க ளுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர் களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வே ண்டும். கூடு தலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வே ண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழு துபோக்கு, நல்ல சந்தோ ஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடை வார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்ப டுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார் கள். ஆசையையும் கொட்டித் தீர்த் துவிடு வார்கள்.
* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனா ல் ஆண்கள் எதையும் யோசிக் காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வு தான். மனித உணர்வுகளிலே முத ன்மையானதும் பாலுணர்வு தான். இது உலகிலுள்ள அ னைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. சுவசம் போல, இதய த்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கை யானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமான தாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோ க்கிய மற்றதாகி விடுகிறது.

மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவு கின்ற தட்பவெட்ப நி லைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெ ளிப்படுத்தி வருகிறோ ம். மனித இனத்தில் ஆண் -பெண் என இரு பிரிவினருக்கும் மாதத் தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின் போது, பாலுணர்வுகள் இயற் கையாகவே உற்றெடு க்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பல உளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந் தபின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
மரபணுவில் பதியப்படும் உண் மை
குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப் படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தை யின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங் கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகி ன்றன. அதில் அந் தக்குழந் தையின் உட ல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனை த்துமே பதிவு செய்ய ப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடை தல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வ ரும்., அதை யார் நினைத்தாலும் மா ற்றி அமைக்க முடி யாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட கா லம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வள ர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பை யும் வளர்ச்சி அடை ந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட் டைகளும் உற்பத்தியாகி ன்றன. இதில் சில விதி முறை கள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புற ம்பாக நடக்கும் போது விளை வுகள் ஏற்படுகின்றன.
ஆண் பெண் உறவு அவசியம்
ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண் ட நாட்களாக அடக்கி வைத் துக் கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உட ல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பி க்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்ப டுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண் மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப் புகளுக்கும் இது பொருந்தும். எனவே, அவைகளுக்கும் மித மான வேலை கொடுக்க வே ண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடல்நலக் கோளாறுகள்
அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண் டால், உடல் நலம் கெட்டுப் போகும் என்ற அதீத பயத்தின் கார ணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக் கொள் ளாமல் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்த மான பலவீனங்கள்., மன நோய், அஜீரணக்கேளாறுகள், இதய நோய், தலைநோய், தலை பாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய் ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடை ந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

Wednesday 24 August 2011

Mooligai Corner: Herbs & Naturotherapy – Manathakkali & Nilavembu

Mooligai Corner: Herbs & Naturotherapy – Manathakkali & Nilavembu

Posted by  muthu kumar.August 24
மூலிகை மூலை: குடல் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி
கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப் பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்:
மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப் பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
ஆங்கிலத்தில்: Solanum Nigrum.
மருத்துவக் குணங்கள் :
இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
மணத்தக்காளி இலைச் சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.
———————————————————————————————-
நிலவேம்பு
கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees
மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.
நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

Monday 22 August 2011

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படி?

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படி?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்…. எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக மயங்கி விடு வதில்லை.
அவர்களுக்குப் பிடிக்க வில் லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆ னால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணு க்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவா ர்கள்.
இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங் களைக் கூறுகிறது. அவை…

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்….
வஞ்சக நோக்கம் உடையவள்…
அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள் வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
தூது செல்பவள்
தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
குலப் பெருமையை அறிந்திராதவள்
மலடி
கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்…
கட்டுப்பாடு இல்லாதவள்
அசாதாரணக் குணம் உள்ளவள்
தகுதியற்றவனை மணந்தவள்
வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
இளம் வயதில் கணவனை இழந்தவள்
அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்ப வள்
காம இச்சை அதிகம் கொண்டவள்
ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
கணவனை வெறுப்பவள்….
இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங் கும் பெண்களைப் பற்றி….* ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடு க்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடை கிறான்.

இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவி யையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்க ளையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி

“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா

பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!” என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ”அதே… என் முகம் பளிச் சுனு இருக்கிறதுக்குக் காரணமே பப்பாளி தான்!” என்கிறார். அசினை அச்சு வார் த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா… பழங்களின் ப்ரியை.
 ”என் காலை உணவே, பழங்களும் காய் கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விரு ப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக்கி டைக்கும். ஐஸ் மாதிரியான பொருட்களைச் சேர்க்கமா ட்டேன்.
பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் பண்றதில் எனக்கு விருப் பம் இல்லை. பப்பாளி, ஆ ரஞ்சு, ப்ளம்ஸ் மாதிரியான எந்தப்பழம் கிடைத்தாலும், அதோட சாறையும் சக்கை யையும் அப்படியே முகத்தில் அப்ளை பண் ணு வேன். பப்பாளிப் பழத் தோட ஸ்பெஷல் என்னன்னா, முகத்தில் மாசு மரு எது இருந் தாலும், அரை மணி நேரத்தில் அதை கிளி யர் பண்ணிடும். அரை மணி நேரம் பப்பாளி யை முகத்தில் தேய்த்து ஈரம் காயாமல் வைத்திருந்து, பின்னர் கழுவினால் முகத்துக்கு வேறு மேக்கப்பே தேவை இல்லை. மார்க்கெட்டில் கிடைக்கும் அலங் காரப் பொருட்க ளால், தேவையற்ற ஸ்கின் பாதிப்புகள் உருவாக வாய் ப்பு இருக்கு. நம் முகத்தின் தன் மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர் ந்தெடுத்து அப்ளை பண்றதுதான் சரி!” – அழகுக் கலைப் பயிற்சிக்கு வகுப்பு எடுக்கும் கணக்காகக் கட கடக் கிறார் பூர்ணா.
”உடற்பயிற்சி?’
”சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னா ல், நல்ல வெயிட் போட்டு இருந் தேன். படிப்படியா 10 கிலோவுக்கும் மேல் குறைச்சு இருக்கே ன். ஷூட்டிங் நேரத்தில் மட்டும் உடம்பை ரொம்ப வருத்தி க்காத அளவுக்கு பிராக்டீஸ் பண்ணுவேன். க்ளாஸிக்கல் டான்ஸ்தான் பிரமாதமான பயிற்சி. ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி பண்றப்ப உடல் மட்டும்தான் பம்பரமா சுழலும். ஆனால், க்ளாஸிக்கல் டான்ஸ் பண்றப்ப, உடலுக்கும் மன சுக்கும் பேரானந்தம் கிடைக்கும். டான்ஸர் ஷோபனாவின் தீவிர விசிறி நான். டான்ஸ் பண்றப்ப மனசுக்குக் கிடைக்கிற சுகமும் அமைதி யும் எல்லாவிதக் கஷ்டங்களையும் மறக் கடிச்சிடும்!”
”தலைமுடியை ரொம்ப ஸ்டைலாப் பரா மரிக்கிறீங்களே?”
”தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். நல்லா எண்ணெய் தேய்ச் சு, தலையில் சிறு இடம் கூடப் பாக்கி இல்லா மல் ரசிச்சு ரசிச்சு மசாஜ் பண்ணுவேன். பழம் பாசி மாதிரி யான மூலிகைகள் கிடைச்சா, தலைக்குத் தேய் த்துக் குளிப் பேன். மற்றபடி, தலை முடிக்காக பிரத் யேகமா எந்தப் பொரு ளும் நான் பயன்படு த்துறது இல்லை!”
”உணவுப் பழக்கம் எப்படி?”
”சாக்லேட்னா, எனக்கு உயிர். என் உடம்பு க்குத் தவறுன்னு தெரிஞ்சும், அந்தப் பழக்கத்தை மட்டும் விட முடியலை. ஒவ் வொரு பிறந்த நாளுக்கும் ஒரு உறுதி மொழி எடுப்பது என் வழக்கம். அடுத்த பிறந்த நாளில் நிச்சயம் சாக்லேட்டுக்குத் தடா போட்டு ருவேன். காய்கறி களைப் பச் சையா சாப்பிட்டே பழகிட்டேன். கொழுப்புச் சத்து உள்ள உணவுக ளுக்கு நோ. ஷூட்டிங் நேரங்களி ல் மட்டும் டயட் ஃபாலோ பண்ணுவேன். இரவு நேரங்களில் மிகக் குறைவான சாப்பாடுதான்.”
”அழகுக்கு அட்ரஸ் சொல்லுங்களேன்…’
”நல்லாத் தண்ணி குடிங்க. எவ்வளவு தண்ணி குடிக்கிறோ மோ, அந்த அளவு க்கு நம்ம உடம்பு ஃப்ரெ ஷ்ஷா இருக்கும். எந்த நேரமும் சிரிச்சு க்கிட்டே இருப்பது என்னோட ஸ்பெ ஷல். இடியே விழுந்தா லும் அஞ்சு நிமி ஷத்துக்கு மேல் என் முகத்தை இறுக்க மாப் பார்க்க முடியாது. எதுக்குக் கஷ்ப்படு றோம்; எதுக்குச் சம்பாதிக்கிறோம்? சந்தோஷமா இருக் கத்தானே!
‘வருத்தமான சூழலில், குழந்தைங்களோட ஐக்கியமாகிடுங் க; சந்தோஷமான சூழலில், பெரியவங்களோட ஐக்கியமா கிடுங்க!’னு ஒரு தத்துவம் படிச்சேன். இப்போ வரைக்கும் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்!”

சித்தர்களின் நுழைவாயில்

Saduragiri Hills - சித்தர்களின் நுழைவாயில்

Saduragiri Hills - சித்தர்களின் நுழைவாயில்

It had been three months we went for treks and we want to overcome our daily routine. Planned for many things but none of the plans kicked off because of summer throughout in western ghats. So finally we locked with Saduragiri as a good warm up trek for our upcoming treks.


அலையும் மனித மனதில்
அமைதி சிவ நாமம்
அதை புரிந்தவர்கள் அவனை கொண்டடுவார்கள்
புரியாதவர்கள் எண்ணத்தில் பேயாய திண்டாடுவார்கள்!! 



 

Started Friday (01/04/11) night from Chennai to Madurai. We booked tickets from Chennai to Madurai and vice versa. The easiest route to Saduragiri is Chennai -> Madurai -> Krishnankovil -> Watrap -> Thaaniparai. From Madurai board any bus going to Sengottai or Rajapalayam and get down in Krishnankovil. From Krishnankovil board bus to Watrap. Its 15 minutes travel and get down in Watrap, board mini autos going to Thaaniparai.


We are totally four members. Crew includes Paa, Praveen, Karthik and Myself. Travel is been very comfortable and we started our trek by 9:00 am. Finished our breakfast at krishnankovil, Tamilnadu hotel. Don't expect more from the name, but the authentic care and the taste you cannot get from our metropolitan cities.
 

 

Climb is been gradually steep but for the trekkers it will take 3 hours of climb and for freshers it will take around 5 hours. The thing is you can enjoy throughout the climb with dense forest around even though the area is been more then commercially spoiled.



Since its hot summer some stretches are hot, but 95% of the trek is cool of the dense forests around. You can found lot number of herbals around and the place is more mysterious because of Siddhargal living around the caves. Its true and there are many myths around Saduragiri. For more information check this blog http://siththarkal.blogspot.com/ .Its high voltage impressive and writing style is tremendous. Hats off.


On the way we went to Koragar Caves. Do not forget to visit the cave, that is inside the waterfall. You have to climb the sleepy waterfall using the supporting chains. Its risky but its worth taking the risk. Inside the cave you can get the calm, quiet and mysterious Lord Shiva. We meditated for few minutes and continued the trek.




 


We reached the top around 1:30pm in the afternoon. Throughout the year Annadhanam was there. Food was simple,tasty and caring. So no worries for food!!. Throughout the way we saw names with depth meaning. Few names are

1. Rettai Lingam (ரெட்டை லிங்கம் திரு கோயில் )
2. Naaval உற்று (நாவல் ஊற்று )
3. Paccharsi Parai ( பச்சரிசி பாறை )
4.Vana துர்க்கை (வன துர்க்கை )
5. Periya பசுகடை (பெரிய பசுகடை)
6. Athiri Maharsihi vanam (அத்திரி மகரிஷி வனம் )
7. Mathimayagum vanam(மதி மயங்கும் வனம் )


There are two temples at the top

1. Sundara Mahalingam &
2. Sandhana Mahalingam

We stayed there at the night after getting blessings at Sundara mahalingam temple. Next day morning we visited Sandhana Mahalingam temple and we planned to return to Madurai. There are numerous places around that is more then 49 places are there in the dense forest to see inclusind Periya Mahalingam. Our crew member Praveen was not feeling so well. So we dropped the plan of trekking to other places and returned to Madurai. You cannot go alone to those places without the help of the guide. Guide will be availble near the Sundara mahalingam temple. 


Few things in our memories that last for the life time in the hill are:

1. Suku Cofee
2. Annadhanam Food
3. Cold weather even at the hot summer
4. Water streams throughout the trek
5. Caring and friendly people.
6. Easy transportation methods and accommodation. (We stayed in the koil mandapam itself).



Things to Carry:

1. Pain relief spray
2. Paracetamol tablets. Because of body pain many of th people feeling feverish. To avoid this have tablets handy.
3. Blanket. Since you are gonna stay at the top of the hill it will be chilling cold even at the dry summer
4. Water 
5. Glucose.

Other eatables you can get along the way. Happy trekking guys. See you in the next post. This trip is more religious then adventurous. Adventure seeking people go to the hill with conscious mind. You will enjoy the peacefulness in the mind and even you will get a satisfied trekking feeling.



Total Trek Distance: 14Kms approx.
Difficulty Level: Easy to Medium ( Because of hot Summer!!)
Total Expenses: 1400Rs/- Approx from Chennai to Chennai.

Herbal Viagra




Herbal Viagra


Herbal Viagra

We are also formulating and supplying Herbal Viagra,  which enhances the sexual desire and stamina of both men and women. The medicine is a 100% herbal alternative to traditional Viagra and leads to prolonged erection in men. The greatest thing about the medicine is that it starts showing effects just within 45min and its impact could be seen for as long as 72hrs. Following are the ingredients that are used in the formulation of Herbal Viagra:
  • Crocus Sativus (125mg)
  • Withania Somnifera (100mg)
  • Mucunna Puriens (2mg)
  • Anacylus Prethrum (75mg)
  • Tribulus Terestris (75mg)
  • Myristiga Fragrans (13mg)
  • Cycus Circinals (50mg)
  • Curuligo Orchiodes (30mg)
  • Orchis Mascula (25mg)