Saturday 26 July 2014

புது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க


உடலுறவில் விதவிதமான சுக‌ங்களை அனுபவிக்க அதிவீர ராமபாண்டியன் கூறும் கிளுகிளு வழிகள்
அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக் கோகம் என்ற நூலில் தாம்பத்திய உற வை, அனுபவிக்க‍லாம் என்பதை ஆழமா கவும் அழுத்த‍மாகவும் எப்படி விவரிக்கி றது என்பதை பற்றி பார்க்கலாம்.
சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில்
இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு ம ணம் எவ்வளவு அவசியமா னதோ, வண்டுக்கு தேன் எவ் வளவு அவசியமோ, அ துபேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக் கோகம்.
பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டி னால் இன்ப ஒலி பரவும் என் பதை விலாவரியாக விவரிக் கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக் கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கச ந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத் தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தாதது தான் என்கி றார் அதிவீரராம பாண்டியன்.
பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத் தினி என்பவள் மான் போன்ற வள். அன்னம் போல் நடை உ டையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானை யை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உட ல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட் டுத் தன்மை நிறைந்தவள்.
அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலி ல் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, க போலம், வாய், கண், நெற் றி, உச்சி, போன்ற உறுப்புக ளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.
உச்சி முடியைக் கையால்  பிடித்து நகத்தால் ஊன்றி க் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட் டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மதகலையாகும்.
இந்த மன்மத கலையை ஆண் கள் அறிந்து எந்த நிலையில் எ ன்ன மாதிரியானமுன் விளை யாட்டுகளை செய்ய வேண்டு மோ அதைச் செய்து நாயகியுட ன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காம நீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை , குதிரை, என்றும், பெண்க ளை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன் று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிற து.
மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப்பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.
குறைந்த ஆழம் உள்ள உறு ப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களு க்கு இன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் – பெண் இருவருக்கும் போது மான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.
ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெ ண்ணுடன் ஆண் கூடும்போது அவ ளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் – பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிக ழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வரு ணிக்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் – பெண் ஒன் று சேரும்போது தான் இருவரும் உச்ச கட்ட இன்பத்தை எளிதில் அடைய முடி யும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடி யும்.
கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகி றது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்குமேல் மு ப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம் பத்தைந்து வரை பேரி ளம் பெண், ஐம்பத்தை ந்துககு மேல் விருத் தை எனவும் சொல்ல லாம்.
மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடி னால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெ ண்களுடன் கூடும் போது விதவிதமான சுக போகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?


‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம். 
”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம் உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத் தோற்றம்தான் எப்போதும் நம் கண் முன் நிற்கும். இப்படி, ஒருவரின் மனதில் பதியும் முகத்தில் மாசு மரு, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பது ஒன்றே இளமையான தோற்றத்துக்கு வழி. முக அழகைக் கூட்டும் பிளீச்சிங், ஃபேஷியல் செய்தால், நம் ஒரிஜினல் அழகைப் பொலிவாகக் காட்டுமே தவிர, வெள்ளையாக மாற்றிவிடும் என நினைப்பது தவறு” என்றவர் ஃபேஷியல், பிளீச்சிங் செய்யும் முறைகளை விளக்கினார்.

பிளீச்சிங்
”பிளீச்சிங் என்பது முழுக்க முழுக்கப் பாதரசம் கலந்த வேதியல் முறையிலான பவுடர்கள் மற்றும் கிரீம்களைக்கொண்டு செய்யப்படுவது.
பிளீச்சிங் செய்ய, முதலில் முகத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் எடுக்கப்படும். முகத்துக்கான பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆக்டிவேட்டர் என்ற கிரீம் சேர்ந்துக் கலந்து, பிரஷ்ஷினால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவப்படும். 15 நிமிடங்கள் உலர்ந்தவுடன், ஒரு ஸ்பாஞ்சால், ஒற்றி எடுத்துக் கழுவப்படும்.  பிறகு, சன் ஸ்க்ரீன் லோஷன் தடவப்படும். பிளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்படும். இதனால், அதிகம் எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்ட முகத்துக்கு மட்டுமே பிளீச்சிங் செய்யப்படுகிறது. உலர் சருமம் கொண்டவர்கள் செய்துகொள்ளும்போது, முகத்தில் உள்ள தசைகள் சீக்கிரத்தில் தொங்க ஆரம்பித்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். எனவே, உலர்ந்த சருமம்கொண்டவர்கள், பிளீச்சிங் செய்துகொள்ளக் கூடாது.
அதே போல், பிளீச்சிங் செய்துகொள்வதற்கு முன்பு சருமத்தில் ஒவ்வாமை இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதலில் ‘பேட்ச்’ (patch) டெஸ்ட் செய்யப்படும். பரிசோதனையில் ஒவ்வாமை இருந்தால், பிளீச்சிங் செய்யவே கூடாது. பிளீச்சிங் செய்துகொண்டால், மறுநாள் வரை அதிகம் வெயிலில் போகக் கூடாது. பிளீச்சிங் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால், முகத்தில் உள்ள கருமை, கரும் புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். ஆனால், இது தற்காலிகமானதே. ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். உடனடியாக ஏதேனும் சுப நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள், மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் எடுக்கவேண்டியவர்கள் பிளீச்சிங் செய்துகொள்ளலாம். ஆனால், அழற்சியும், முகத்தில் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால், அதிகக் கவனம் தேவை. ஆண்கள் ஷேவ் செய்தவுடன் பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.  வீட்டிலேயே பிளீச்சிங் செய்துகொள்பவர்கள், தோல் மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நலம்.
ஃபேஷியல்
”நீண்ட நாட்கள் முகத்தைப் பொலிவாக வைத்திருக்கவும், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் ஃபேஷியல் துணைபுரிகிறது. ஃபேஷியல் முறையில், கிளென்சிங் (Cleansing ), எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation), ஸ்டீமிங் (Steaming), டோனிங் (Toning), மாஸ்க் (Mask), மாய்ஸ்ச்சரைஸிங் (Moisturizing) என ஆறு படிநிலைகள் உண்டு.

ஃபேஷியல் செய்துகொள்ள, குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் மெதுவாக நீக்கப்படும். பிறகு ‘ஸ்க்ரப்’ பயன்படுத்தி, முகத்தில் உள்ள எண்ணெய்த் துவாரங்களின் வழியாகச் சேரும் அழுக்குகள் அகற்றப்படும். நீராவி பிடித்த பிறகு டோனர் முகத்தில் சேர்க்கப்பட்டு மாஸ்க் போடப்படும்.  இந்த மாஸ்க்கை, பழவகைகள், வாசனைப் பொருட்கள், மூலிகைகள் என விரும்பிய விதத்தில் போட்டுக்கொள்ளலாம். நன்றாக உலர்ந்ததும் மாஸ்க் எடுக்கப்படும். முகம் வறண்டுபோகாமல் இருக்க, முகத்துக்குத் தேவையான ஈரப்பதம் தரப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், எல்லோரும் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.  இதில் உள்ள முக்கியமான அம்சம், முகத்தில் செய்யப்படும் மசாஜ். இதுதான் முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. தசைகளை மிருதுவாக மாற்றுகிறது. இதனால் முகத்தில் கூடுதல் பொலிவை உணர முடியும். ஒரு மாதம் முதல் 45 நாட்கள் இடைவெளியில் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.
பிளீச்சிங் மற்றும் ஃபேஷியல் முறைகளுக்கு இடையில் முக்கிய வித்தியாசமே, உடனடிப் பொலிவு, நீண்ட நாள் பொலிவு என்பதுதான். பொதுவாகவே உடனடியாகப் பலன் தரும் அனைத்துமே ஆபத்துதான். பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும், ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது!”
பிளீச்சிங் அபாயம்!

”பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் கலக்கப்படும் பாதரசம் சருமத்தினுள் ஊடுருவிச்சென்று ‘மெலனின்’ என்ற நிறமியைத் தந்து சருமத்தை வெளுக்கச் செய்யும். பாதரசம் சேர்க்கப்பட்ட க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன் சருமத்தில் பாக்டீரியா பூஞ்சைத் தொற்று ஏற்படும். கூடவே, மன அழுத்தமும் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் மெல்ல மெல்ல செயல் இழக்கலாம்” என எச்சரிக்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.