Tuesday 30 December 2014

விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி






விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன் றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக் கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

பெண்கள், உடலுறவுகொள்ள விரும்பும் நேரமும் காலமும்

 

ஆண்களுக்கான ஆச்சரிய தகவல் இது கிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர் உங்களுக்கு ஒரு  நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.
நீண்டநாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால்
செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார் களாம்
பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலைமறை காயாக திரைப் படங்களில் வரும் செக்ஸ் காட்சிக ளை காணும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்
மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு துணையுடன் நடனமாடும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்.
மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெ ண்களுக்கு செக்ஸ்உறவுகொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம்தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.
று பெண்கள்மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவுகொள்ள விரும்புகிறார் கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன்தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்யமுயலும் செயல் இது.பொறாமை, ஆச்சரியமாகஉள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காத லனையோ நெருங்க முயலும்போதும் கணவனோ காதலனோ வே 
மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவ தாக பெண்கள் நம்புகிறார்கள்
மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற்றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில்செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்.

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

Posted on  by Muthukumar

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட
வைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.
இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிற து. இதை ஒரு மூலிகை “வயாகரா” சொன்னால் அது மிகை யாகாது.
அமுக்கிரா, மூளையின் செய ல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்சி, வயோதி கம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தைபேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பி ட்டு வந்தால் குழந்தை பேரு உண்டா கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக்கூடிய பல பிரச்சனை களை இது தீர்க்கஉதவும். இது உடலின் வலிமையை அதிக ரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல் பாட்டி னை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச் சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

Tuesday 2 December 2014

பெண்களின் அழகைக் கெடுக்கும் தொங்கிய‌ மார்பகங்கள்




இதுபோன்ற தொங்கிய மார்பங்கள், நடுத்த‍ர வயது பெண்களுக்கு மட்டுமல்ல‍ இளம் பெண்களுக்கு கூட வருகிறது. இதனால்
அவர்களது அழகை கெடுப்ப‍தாக நினைத்து, தேவையில்லாத மன உளச்ச‍லுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த பிரச்சனைக்கு உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.

Tuesday 11 November 2014

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை


 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரியான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதிக வேலைபளு, டென்ஷன், நீண்ட
நேரம் சிறுநீரை அடக்கிவைத்திருத்தல் போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலு ம், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறுப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளிவரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறு நீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீள முடையது.
எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறு நீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க் கிருமிகள் மிக எளிதாக சிறு நீர்பையை அடைந்து நோய்த் தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரியசிகிச்சை அளிப்பது அவசியம்.
அறிகுறிகள்தெளிவாக இல்லாமல் கலங்கலாகவெளிவரும் சிறுநீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பி ல் அரிப்பு ஏற்படுதல்.
எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும் போதும் முழுமையாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்த மான தண்ணீரையும் கொண்டு தின மும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல் லாமல் தளர்வான உள்ளாடைகளை யே அணிவது அவசியம். ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவ தைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரை களையோ அல்லது சாதனங்களையோ அடிக்க டி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தி னால் சிறுநீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டுபெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.
காபியில்உள்ள `காபின்’ என்றவேதிபொருள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். எனவே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர் பானங்களை அதிகமாக பருகவேண் டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

Friday 24 October 2014

ஆணுறுப்பை, கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண்குறி!


ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண் குறி! – ஆணின் ஆண்மைக்கே வேட்டு வைக்கும் பொறி
பெண் உறுப்பு வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில
சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5%வரை பெண்க ளுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களு க்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது.தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக்கொள்ள முன் வரவேண்டு ம். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.

ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம்


ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம்
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்
உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறு கிறது. சரி…

உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோ ரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்ட மின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கு ம் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளி யேற்றும் விந்தில் உள்ள சக்தி.
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக் கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண் டாம்.

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள்

 

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
 சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிருந்து இன்னொருவருடையது அதிக வித்தியா சப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழா விட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத் தான் விரை த்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்கு க் கொடுத் துள்ளது.
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப் து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இருக்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதை யெல்லாம் நீங்களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்ற வை தானாகவே நடக்கும்.

உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍வேண்டும்?


உடலுறவு என்பதன் காலஅளவு என்ன? அதாவது உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍ வேண்டும்?
க‌ணவன் மனைவிக்கு இடையேயான அந்த அற்புத உறவு அதாங்க தாம்பத்திய உறவின் கால அளவு என்ன‍ என்பதில் பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவிவருகின்றன• ஆனால் மருத்துவ ரீதியாக பார்க்க‍ப்போனால் அந்த
புனிதமான தாம்பத்திய உறவின் கால அளவு அதாவது அந்த உடலுறவு எவ்வ‍ள வு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும் என்ற கால உண்டு .
பொதுவாக உடலுறவு என்பது  15 இலிருந் து 20 நிமிடங்க ளுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத் தவிர புணர்ச்சி வெறும் 3முதல்5 நிமிடங்களே.
இந்த தாம்பத்தியத்தில் கணவனுக்கு எது பிடிக்கும் என்பதையும் மனைவியும், மனைவிக்கு எது பிடிக்கும் என்பதை கணவனும் குறிப்பாலும் அல்ல‍து கேட்டும் தெரிந்துகொண்டு அதன்படியே நடப்ப‍து தாம்பத்தியத்தில் உள்ள‍ சுவையை மேலும் கூட்டும். இன்னும் சொ ல்லப்போனால், பலா சுளையை, தேனில் ஊற வைத்து சுவைத்தால் எவ்வ‍ளவு சுவை இருக்குமோ அதைவிட பன்மடங்கு சுவை மிக்க‍து என்பதை அனுபவத்தில் நீங்களே உணரலாம்
எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப் படங்கள்போல் இது இடம் பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர் களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனை வருக்கும் தெரிந்ததே.
-

Wednesday 1 October 2014

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

Posted By Muthukumar,October 01,2014
Tips To Avoid Pre Mature Ejaculation
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்
அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்
பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்
செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற
குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து  வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.  இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு
செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை
மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.
ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும்
நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல
முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க
வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது
மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை
வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்
பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்
கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக்
கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு
செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக்
கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்
முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது
என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக
இருக்கக்கூடும்.
6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.
ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது
கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்
நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல
முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன்
ஆண்கள் இருக்க முடியும்.
9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த
வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.
10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது
போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.    
இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை  முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.

உடலுறவில் பெண்களின் இன்ப எழுச்சிக்கான அறிகுறிகள்


நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட்டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியாதது. மிக ஒரு சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிகளைக் கொண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.
அந்த நிலையில் பெண்குறியின் உள் உதடுகள் இருமடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும்., அதனால் பெண் குறியின் நுழை வாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிறமாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்சநிலையை நெருங்கிக் கொண்டிருக் கிறாள் எனச்சொல்ல முடியு ம்.
உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர் ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன. முக்கியமாக இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதற்கு மேல் உடலுறவில் ஈடுபட விருப்பம் காட்ட மாட்டார்கள். அதை வைத்து உச்சக்கட்டத்தைஅடைந்து விட்டதாகத்தெரிந்து கொள்ளலாம்.
தவிர, குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச் சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணர ப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி?


கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி?
சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து
கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போடவேண்டும். பின் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண் குறியின் வழியாகச்செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக் கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகு ந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆப த்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற் று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெ ள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.

Friday 26 September 2014

குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள்


கள்-எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்குண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக் 
உடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்..!
பொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு
வேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக்கொண்டு பின் முயல வே ண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடு வதோடு, IVF சிகிச்சையினால்கூட குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே கருத்தரிக்கும் முன்பே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர மருத்துவருடன் கலந்தாலோசித்து, அவர் சொல்லியவற்றை பின்பற்றி ஆரோக்கிய மான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பற்றி, உடல் எடையை குறைத்து கருத்தரித்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
ஆனால் உடல் பருமனுடன் கருத்தரித்துவிட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலும் இக்காலத்தில் மருத்துவரை தவறாமல் சந்தித்து, அவர்கள்சொல்வதை செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயலக்கூடாது. இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் தான் ஆபத்து. இங்கு உடல் பருமன் உள்ளவர்கள் கருத்தரித்தால் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்ப ட்டுள்ளன.
பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பகா லத்தில் கவனமாக இல்லாவிட்டா ல், கர்ப்ப கால நீரிழிவிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதிலும் உடல்பருமனுடன் கருத்தரித்தால், கர்ப்பகால நீரிழிவானது எளிதில் வந்து விடும்.
உடல் பருமனுடன் கருத்தரித்த பெண்களுக்கு சிறுநீரக பாதையில் அதிகம் நோய்த் தொற்று கள் ஏற்படும். இப்படி சிறுநீரக பாதையில் அடிக் கடி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், சிசேரியன் முறையில் தான் பிரசவம் நடைபெறும்.
அதிகப்படியான உடல் எடை இருந்தால், அத்தகையவர்களுக்குசுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு குறையும். ஏனெனில் உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை கருப்பையின் வாயை அடைத்துவிடும். எனவே அத்தகையவர்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் பெரும் பாலும் நடைபெ றும்.
சிலநேரங்களில் சிசேரியன் செய்வதுகூட பிரச்சனையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிசேரியன் செய்த பின், தாய்க்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எப்படியெனில் சிசேரியன் செய்யும்போது அதிகப்படியான கொழுப்பை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த பின்னர் , அந்த வெட்டுக் காயம் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். மேலும் இப்படி நாட்கள் அதிகமாவதால், அவ்விடத்தில் தொற்றுகள் அதிகம் ஏற்படும்.
பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணி பெண்களு க்கு நிம்மதியான தூக்கமே கிடை க்காது. அவர்கள் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதனா ல் குறட்டை விடுவார்கள். இப்படி குறட்டைவிடுவதால், அவர்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதில் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, பிரசவ நாட்களில் பிரச்சனை மற்றும் சிலர் கருத்தரிக்கும் தன்மையையே இழக்க நே ரிடும்.