Thursday 5 April 2012

ஆண்மை ச‌க்‌தி பெருக . . .

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப் பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக் கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறை பா‌ட்டி‌ற்காக, எ‌த்த னையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த் தை ஓ‌ட்டி‌க்கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.
இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌ பி‌ன் வி ளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌ சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம் பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச் சம் பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணிநேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமா ன பீங்கான் பாட்டிலில் பத்திரப் படுத்துங்கள்.
அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நே ரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம் பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும் பா லை அருந் துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந் த பேரீச்சம் பழங் களை சாப்பிட் டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

No comments:

Post a Comment