Thursday 8 March 2012

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்


Posted on  by muthukumar

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ் ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீ கம் எத்தியோப்பியா. அங்கிருந் து அரேபியா, நைல் நதியோரத் தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந் து, இந்திய மண்ணில் அடியெடு த்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய கால கட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக் காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புர ட்டி, எண் ணெயிலிட்டு பொரித்து சாப்பி டுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண் டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலு ள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதை யை காபிப் பொடியாகப் பயன்படுத்துகி றார்கள்.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக் கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்த கைய காரணங்களால் வெண்டைக்கா ய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கி றது.
கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே கொ ழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்கு கின்றது. நறுக்கும் போது இந்த அமில ங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்ப டும். இதை நன்றாக கழுவி பேப்ப ரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டுவிடக் கூடாது. ஏன் என்றால், அதி ல் இரு க்கும் கொழகொழ திரவம் வெளி யேறி சமைக்கும்போது ருசி குறைந் து விடும்.
வாய்நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை , வேர் ஆகிய அனைத்துமே மருத்து வக் குணங்கள் நிரம்பியவை. இதி ல் உள்ள நார்ப்பொருள்களால் கொ லாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்த மாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிக ப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழ ம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சு டன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயா ரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப் பு, எரிச்சல் முதலியவை தணியும்.
ஆண்மையை அதிகரிக்கும்
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டா ல்தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெரு கும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக் குக் குளிர்ச்சியைத் தரவும், தோ ல் வறட்சியை நீக்கவும் உடம் மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டை க்காய் திகழ்கிறது.
நன்மை தரும் பாக்டீரியா
இதில் நன்மை தரும் பாக்டீரியாக் கள் அதிகம் உள்ளன. தயிரில் உள் ளதைப்போல இந்த பாக்டீரியாக் கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக் தியை அளிக்கின்றன. இதில் வை ட்டமின்-பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளு க்கு வதக்கி உணவில் சேர்த்து தர லாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக் ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோ ளாறுகளை தடுக்கிறது. வெண்டை க்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலி ல் தடவிவர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினை வாற்றலை அதிகரிக்கும். மூளை வளர் ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிக ரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண் டும். இதன்மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறு ப்பாகவும் வாழலாம்.

No comments:

Post a Comment