Friday 29 June 2012

ம‌லர்களில் மட்டும் அல்ல‍, மங்கை அவள் தேகத்திலும் நறுமணம் வீசும்

சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான்.
உடலுறவு என்பது மிக மகிழ் வான நிகழ்ச்சி. பல வித இன்ப ங்கள் நிறைந்தது. அதை முழு மையாக அனுபவிக்க அனுபவ மில்லா விட்டாலும், அதைப் ப ற்றிய பாலியல் அறிவு தேவை . இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து வி டும் என்பது தவறு.
ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்க ளுக்கு தெரியவேண்டும். அதேபோல் பெண்களும் உணரவேண்டும்.
உடலுறவின் முன்பு, இருவருக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது ‘முன் தொடுதல்’ எனப்படும். உடலுற வின் முடிவு உச்சக்கட்டம் என் றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். இந்த முன் தொடுதல் ஒன்றே பல சுகங்களை கொடுக்க வல்லது.
உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சார ங்கள்’ என்ன? வாசனை. பாலு ணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப் படுகிறது. பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும்.
உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சார ங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. சதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலு றவுக்காக மனைவியை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் – மணக்கும் பர்ஃபியூமாக இருந்தாலும் சரி, தலையில் சூடி யிருக்கும் மல்லிகைகைப் பூவின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற்கை யான வியர்வை வாசமேகூட அந்த நேரத்தில் ஆண்களை கிரங்கச் செய்யும்.
அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும் . “எங்கேயோ கேட்ட குரல்” எனும் பட த்தில் ஒரு காட்சி. ரஜினிகாந்த் வயலிலிருந்து வீட்டுக்குள் வியர்வை சொட் டச் சொட்ட நுழைவார். படத் தின் நாயகிகளில் ஒருவரான ராதா ஓடிவந்து அவரை கட்டியணைப்பார். ரஜினி யோ சங்கடத்துடன் “ஐ ய்யே! உடம்பெல்லாம் வியர்வையா இருக்கும்போது கட்டிப் பிடிக்கிறா யே” என்று கூச்சத்துடன் சொல்வார். அதற்கு ராதா, “வியர்வையா ய் இருந்தால் என்ன…! என் மாமனின் அந்த (வியர்வை) வாசம் என க்கு ரொம்பவும் புடிக்கும்” என்று வெட்கத்துடன் சொல்வார். செம “கிக்”கான காட்சி அது.
அதே போல் பெண்களுக்கும் பெண்ணின் உடை, அலங்காரம், பாலு ணர்வு இல்லாத அன்பான, அக்கறையான தொடுதல், தடவுதல் இவைகளையும் முன் தொடுத ல்” எனும் இவையெல்லாமே உடலுறவை டாப் கியரில் பற க்கச்செய்யும் “ஸ்விட்ச்” ஆகு ம்.
முன் தொடுதல், பின்னால் வரு ம் உணர்ச்சிகளை தட்டி எழுப்பு ம். முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். என வே உடலுறவின் முக்கியமா ன அம்சம்.
சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான்.
ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும் . மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ் நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சி யை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும்.
முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நர ம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடி வுகள் ஸ்பரிசத் தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரு ம். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட் டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள் ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக் கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை.
முன் தொடுதலுக்கு தேவையானவை
1. உடல், மனது இணைந்த தூண்டுதல்
2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்க ளால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மன தை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவி க்க முடியும்.
3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுத ல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போக லாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரு ம்.
தொடுதல் – ஒரு முக்கிய காரணி
மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்க ளாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம். முன் தொடுதலால் சருமம் மூலம், இன் பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழு வுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல் களாகும்.
மிருதுவான ஸ்பரிசம்
மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்க ளில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக் கும். கழுத் தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பல வித செய ல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிகளு க்கு ஏற்றவாறு கையாளலாம்.
வாய்வழி காதல்
முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள் கீழ் வயிறு, தொடைகள், எங்கு வேண்டுமானாலும் தடவுத ல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவய ங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது.
பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந் து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழ முறைக ளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது.
முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷ யமறிந்த பெண்களால் பல கோணங் களில் நின்று, உட்கா ர்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண் களும் முன் தொடுதலை ஆரம்பிக் கும் முன், பெண்ணை சகஜ நிலைக் கு கொண்டு வரவேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெ ண்ணை தூண்ட வேண்டும்.
ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிரு க்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங் களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன் றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத் திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல.
உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கு ம் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறு ம்.

No comments:

Post a Comment