Tuesday 17 April 2012

அழகான குளியலறை ரகசியம்!

ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியல றை இருந்தது இப்பொழுது படுக்கையறையோ டு சேர்ந்த “அட்டாச்ட் பாத்ரூம்” என்றாகிவிட்டது. குளியலறையு ம் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை தற்பொழுது அனைவரிடையே உள்ளது என் பதற்குச் சான்று. 
குளியலறை அமைப்பு
வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று குளி யலறையின் அமைப்பும் முக்கியமான ஒன்று. ஒவ் வொரு குளியலறையிலு ம் பெரியவர், சிறியவர் ஆகியோர்க்கு ஏற்றமு றையில் அமைப்பது அவ சியமாகிறது. அது மட்டுமி ன்றி வீட்டில் வெவ்வேறு விதமான ரசனை உள்ளவ ர்களை மனதில் கொண்டு குளியலறை அமைப்பது அவசியமாகும். இதில் இடம், பரப்பு, வசதிகள் மற்றும் அழகுபடுத்துதல் ஆகி ய அனை த்தும் இடம் பெறுகின்றன.
குளியலறையில் பாத்டப் திரை, டைல்ஸ், குழாய், ஷவர், கேபினட், கண்ணாடி போன்றவற்றின் தேவை அவசி யமாகிறது. அது மட்டுமின்றி குளியலறை நிறமும் முக்கியமான ஒன்று. கவர்ச்சியான நிறத்தின் மூலம் தான் குளியலறை அழகா கக் காட்சியளிக்க முடியும்.
முன்பே இருக்கும் குளியலறைகளை இடித் து உடைத்து புதிதாகக் கட்டுவதை விட எளி மையான முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்வதன்மூலம் இவை மேலும் அழகாகக்காட்சியளிக்கக்கூடும்.
திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவ தன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம். முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் பூந்தொட்டி களில் செடிகளை வைப் பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத் தை பூசுவதன் மூலமும் குளியல றையை அழகுபடுத்த லாம்.
இதே போன்று குளியலறை மிதி யடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண் டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத் தைக் கொண்டு வரலாம்.
குளியலறையில் இடத்தை எப்படி பயன்படுத்துவது ?
சில மாற்றங்கள் செய்தால் கூடுதலான இடம் கிடைக்கும். திறப்பாக உள்ள ஷெல்ஃப்களை நல்ல வர் ணம் கொண்டு பூசுவது நல்லது சுவற்றில் கண்ணாடி பொருத் துவதால் அதிக இடம் இருப்பது போல் தோ ன்றும்.
குளியலறை பற்றி சில அவசியக் குறிப்புகள்!
குளியலறைக்காக அதிகம் செல வழித்து அழகுபடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. சுவரில் கண்ணாடி ஷெல்ஃப் வைத்து அதில் அழகான பூந்தொட்டிகள் வைக் கலாம். சுவரில் இயற்கைக் காட்சி ஓவியங்களை வைக்கலாம். குளியலறையின் நீலளமான சன்னல் களில் திரைகளைத் தொங்க விடவும்.
ஒரு அழகான குளியலறையி ல் நாள் துவங்கினால் நாள் முழுவதும் மனதில் புத்துணர் ச்சி இருக்கும் என்பதில் சந்தே கமேயில்லை.

No comments:

Post a Comment