Thursday 18 June 2015

ஒரு பெண், செக்ஸில் உச்சக்கட்டம் அடையும்போது கருப்பை முன்னோக்கி வரும்!



செக்ஸ் உறவின்போது உணர்வுக ள் தூண்டப்பட்டு இனியும் பொறு க்கமுடியாது என்ற நிலையில் தம்பதியர் இருவருமே தங்களின் இறுக்கமான நிலையை விட்டு வெளியேறுகின்றனர் இதுவே உச்சக்கட்டம் அல்லது கிளைமேக்ஸ் எனப் படுகிறது. உச்சக்கட்ட மானது ஒருவித நெகிழ்வுநிலை, மனிதர்க ளின் உடற்கூறு அடிப் படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பநிலை, மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த நிலை என்று
வர்ணிக் கின்றனர் நிபுணர்கள். எனவே உச்சக்கட்டம் என்ப து உறவில் ஈடுபடும் நேரம், மனநிலை, சூழ்நிலை என்ப தைப் பொருத்து அமை யும்.
உச்சக்கட்ட நேரத்தில் ஆணுக் கு இதயத்துடிப்பு அதிகமாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற் படும். முக்கியமாக உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தம் அதிக மாகிறதாம். இன்ப எழுச்சி நிலை என் பது ஆணுக்கு ஆண் மாறுப டும். சிலரு க்கு சீக்கிரம் வந்துவிடும், சிலருக்கு நீடித்த இன்பம் கிடைக்கும். அதேபோ ல் பெண்ணுக்கு இன்ப எழுச்சி நிலை யில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பெண் உறுப்பானது ஆண் உறுப்பை இருக்கமாக பிடித்துக்கொள்கிறதாம்.
கருப்பை முன்னோக்கி வருமாம். உச்சக்கட்ட நிலையானது பெண்ணுக்கு பெண் மாறுபடுகிறது. அந்நேரத்தில் ஒருவித பரவ சநிலை ஏற்படுவதாக ஒருசில பெண்கள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் அந்தரத்தில் தொங்குவதைப்போல உணர்கின்ற னராம். சிலரது பால் உறுப்புகளில் வெப்பம் தோன்றி மறைகிற தாம்.இன்னும் சிலருக்கோ ஒருகோடி மின்னல்கள் உடல் முழுவ தும் தாக்கியதைப்போல உணர்கி ன்றனராம். ஆனால் ஆண்களைப் போல பெண்கள் விந்துநீரை பீய்ச்சுவதில்லை அதற்குப் பதிலாக அவர்களின் உறுப்புகளில் ஒரு வித நீர் சுரக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment