Monday 23 July 2012

தாம்பத்திய‌ உறவில் மன வலி, உடல் வலியின்றி ஈடுபட்டு, அதீத‌ சுகத்தை பெற‌ . . .

தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத் சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளா ர். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இய லாத ஒன்று. ஏனெனில் நேரடியா ன செயல் பாடுகளில்தான் 60 சத விகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தி ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந் து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கோவில் சிலைகளில் சிற்ப ங்களாக வடிக்கப்பட்டுள்ளன. காமசூத் ரா நூலில் ஓவியங்களாக வரையப் பட்டுள்ளன. அவற்றில் உள்ள நிலைக ளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வே ண்டுமெனில் தம்பதியரின் உடல் அமை ப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள். இல்லையெனில் வலி யும் வேதனையும்தான் மிஞ்சும். இதன் பின் தாம்பத்ய உறவின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
சில சித்திரங்களின் வடிவங்களுக்கு மட்டுமே உயிரோட்டம் தர முடி யும் என்று கூறும் நிபுணர் கள் அனைத்து பொஸிசன் களையும் முயற்சித்து பார் ப்பது முடியாத காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காமசூத்ராவில் வடிக்கப்ப ட்டுள்ள சில பொசிஷன்க ளுக்கு உடல் வாகு என்பது மிகவும் முக்கியம். உடல் வாகைப் பொறுத்தே உடல் கள் இணைந்து மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.ஏனெனில் மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோ தெரபி எக்சைஸ் எடுக்க வேண் டிய அவசியம் வந்து விடும்.
தாம்பத்ய உறவின்மூலம் மகிழ் ச்சியை அனுபவிப்பதற்காக காம சூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்க ளில் உடல் சங்கம உறவை வைத்துக் கொள்ளலா ம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என் கின்றனர் நிபுணர்கள். கோவில் சிலைகளில் வடிக்கப்பட்டுள்ள சிலை கள் பாலியல் உணர்ச்சிக ளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலை கள் தம்பதியரின் மனதில் சஞ்சல த்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டு வரும். ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.
ஆனால் சிலைகளைப் போல ஈடுபட்டா ல் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடு பட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. எனவே உட ல் வலியால் துடிக்க வைத்து மன வலி யையும் உருவாக்கி கண்ணீர் விட வைக் கும் செக்ஸ் அவசியமற்றது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டாலே இன்பமாக வாழலாம் என்பதும் நிபுணர்களின் அறிவுறுத்தலாகம்.

No comments:

Post a Comment