Sunday 12 February 2012

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்


உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று துடித்தவர்களு க்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையைமீறி திருமண ம் நடத்திவைத்தார் வேலண்டை ன். இந்த உதவிக்கு மன்னன் மர ண தண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்க ளை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொ ல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறி த்து உலவும் கதைகளில் பெரும் பாலானவர்கள் ஏற்றுக் கொண்டு ள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தி ன் சக்கரவர்த்திக்கு ஏழு மகள் கள். ஏழாவது மகளான ஸிநூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோ தரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர் களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளை யும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடை சித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட ச்சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவ ளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந் தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தி ன் இரண்டு மூலைகளில் கொ ண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப் படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வே ண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப் படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண் டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார் போக் பகுதியில் வேலண்டைன் ஸ் தினத்தை சிறப்பாக கொண் டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களி ன் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல் லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்ப வர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச் சுக்கல் நாட்டில் காதலர் தின த்தை “நமோரோடோஸ் டயா டாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக் கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்ற னர். அந்த நாளை அமர்க்களப் படுத்துவார் பிரேசில் நாட்டி னர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியா க ஒருநாள் உண்டு. அது ஜூன் 2ம் தேதி அந்தநாளில் காதலர் கள் மற்றும் தம்பதியர் வாழ்த் து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்வது வாடிக்கை.
இணையத்தில் இரு
உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று துடித்தவர்களு க்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையைமீறி திருமண ம் நடத்திவைத்தார் வேலண்டை ன். இந்த உதவிக்கு மன்னன் மர ண தண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்க ளை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொ ல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறி த்து உலவும் கதைகளில் பெரும் பாலானவர்கள் ஏற்றுக் கொண்டு ள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தி ன் சக்கரவர்த்திக்கு ஏழு மகள் கள். ஏழாவது மகளான ஸிநூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோ தரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர் களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளை யும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடை சித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட ச்சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவ ளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந் தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தி ன் இரண்டு மூலைகளில் கொ ண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப் படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வே ண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப் படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண் டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார் போக் பகுதியில் வேலண்டைன் ஸ் தினத்தை சிறப்பாக கொண் டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களி ன் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல் லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்ப வர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச் சுக்கல் நாட்டில் காதலர் தின த்தை “நமோரோடோஸ் டயா டாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக் கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்ற னர். அந்த நாளை அமர்க்களப் படுத்துவார் பிரேசில் நாட்டி னர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியா க ஒருநாள் உண்டு. அது ஜூன் 2ம் தேதி அந்தநாளில் காதலர் கள் மற்றும் தம்பதியர் வாழ்த் து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்வது வாடிக்கை.

No comments:

Post a Comment